உலக சுற்றாடல் தினம் கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் மேலதிக மாவட்ட செயலாளர் நளினி இன்பராஜ் தலைமையில் இடம்பெற்றது.
உலக சுற்றாடல் தினம் கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள நான்கு பாடசாலைகளை தெரிவு செய்து, அவ்வாறு தெரிவு செய்யப்பட்ட பாடசாலையில் தரம் 8 தொடக்கம் 9 வரையான வகுப்பு மாணவர்களுக்கு உலக சுற்றாடல் தினத்தில் பிளாஸ்டிக் தொடர்பான விழிப்புணர்வு கருத்தரங்கு இடம்பெற்றது.
இந்நிகழ்வில் கிளிநொச்சி மாவட்ட செயலகத்தின் உதவி திட்டமிடல் பணிப்பாளர் கேதீஸ்வரன், பாடசாலை மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் என பலர் கலந்து கொண்டனர்.
கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் உலக சுற்றாடல் தின நிகழ்வு. உலக சுற்றாடல் தினம் கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் மேலதிக மாவட்ட செயலாளர் நளினி இன்பராஜ் தலைமையில் இடம்பெற்றது.உலக சுற்றாடல் தினம் கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள நான்கு பாடசாலைகளை தெரிவு செய்து, அவ்வாறு தெரிவு செய்யப்பட்ட பாடசாலையில் தரம் 8 தொடக்கம் 9 வரையான வகுப்பு மாணவர்களுக்கு உலக சுற்றாடல் தினத்தில் பிளாஸ்டிக் தொடர்பான விழிப்புணர்வு கருத்தரங்கு இடம்பெற்றது.இந்நிகழ்வில் கிளிநொச்சி மாவட்ட செயலகத்தின் உதவி திட்டமிடல் பணிப்பாளர் கேதீஸ்வரன், பாடசாலை மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் என பலர் கலந்து கொண்டனர்.