கிண்ணியா பொலிஸ் பிரிவின் ஆலங்கேணி பாரதிபுரத்தில் நேற்று மாலை இடம் பெற்ற டிப்பர் வாகன விபத்தில் முதியவர் பலியாகிய சோகச்சம்பவம் இடம்பெற்றுள்ளது
72 வயது மதிக்கத்தக்க முதியோர் ஒருவரே இவ்வாறு பலியாகியுள்ளார்
குறித்த விபத்து தொடர்பில் மேலும் தெரியவருகையில்
டிப்பர் வாகனத்தில் துவிச்சக்கர வண்டி மோதியதில் குறித்த முதியவர் படுகாயமடைந்த நிலையில் கிண்ணியா தளவைத்தியசாலையில் நேற்று மாலை அனுமதிக்கப்பட்டுள்ளார்
அங்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
சம்பவம் மேலதிக விசாரணைகளை கிண்ணியா தொடர்பாக முன்னெடுத்துள்ளனர்.
டிப்பருடன் மோதிய துவிச்சக்கரவண்டி - முதியவர் பலி கிண்ணியா பொலிஸ் பிரிவின் ஆலங்கேணி பாரதிபுரத்தில் நேற்று மாலை இடம் பெற்ற டிப்பர் வாகன விபத்தில் முதியவர் பலியாகிய சோகச்சம்பவம் இடம்பெற்றுள்ளது72 வயது மதிக்கத்தக்க முதியோர் ஒருவரே இவ்வாறு பலியாகியுள்ளார்குறித்த விபத்து தொடர்பில் மேலும் தெரியவருகையில்டிப்பர் வாகனத்தில் துவிச்சக்கர வண்டி மோதியதில் குறித்த முதியவர் படுகாயமடைந்த நிலையில் கிண்ணியா தளவைத்தியசாலையில் நேற்று மாலை அனுமதிக்கப்பட்டுள்ளார்அங்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.சம்பவம் மேலதிக விசாரணைகளை கிண்ணியா தொடர்பாக முன்னெடுத்துள்ளனர்.