இந்தியன் ப்ரீமியர் லீக் இருபதுக்கு 20 கிரிக்கெட் தொடரின் 29 ஆவது போட்டி இன்று இடம்பெறுகின்றது.
மும்பையில் இடம்பெறும் குறித்த போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் சென்னை சுப்பர் கிங்ஸ் ஆகிய அணிகள் மோதுகின்றன.
இதற்கமைய போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற மும்பை இந்தியன்ஸ் அணி முதலில் களத்தடுப்பை தெரிவுசெய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.