• May 17 2024

மே தின பேரணியுடன் இசை நிகழ்வு..! - இலங்கையை வந்தடைந்த இந்தியக் கலைஞர்கள்..!

Chithra / Apr 30th 2024, 3:20 pm
image

Advertisement

 

மே தின  பேரணியுடன் இணைந்து ஏற்பாடு செய்யப்பட்ட இசை நிகழ்ச்சியில்  கலந்துகொள்வதற்காக  இந்திய இசைக்கலைஞர்கள் இன்று  கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தனர். 

இசை நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக விஜய் பாலகிருஷ்ணன், ரம்யா, டேனியல் ஜெயராம், ரேஷ்மா சுந்தரம் ஆகியோர் வருகை தந்துள்ளனர் . 

இந்த இசை நிகழ்ச்சியானது நாளை மாளிகாவத்தை P.D சிரிசேன விளையாட்டு மைதானத்தில் நடைபெறவுள்ளது. 

தர்மர் சத்ய பிரகாஷ் மற்றும் வர்ஷா போன்ற இந்திய இசைக்கலைஞர்கள்  இந்த இசை நிகழ்வில் கலந்துகொள்ள இலங்கைக்கு வரவுள்ளமை குறிப்பிடத்தக்கது.


மே தின பேரணியுடன் இசை நிகழ்வு. - இலங்கையை வந்தடைந்த இந்தியக் கலைஞர்கள்.  மே தின  பேரணியுடன் இணைந்து ஏற்பாடு செய்யப்பட்ட இசை நிகழ்ச்சியில்  கலந்துகொள்வதற்காக  இந்திய இசைக்கலைஞர்கள் இன்று  கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தனர். இசை நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக விஜய் பாலகிருஷ்ணன், ரம்யா, டேனியல் ஜெயராம், ரேஷ்மா சுந்தரம் ஆகியோர் வருகை தந்துள்ளனர் . இந்த இசை நிகழ்ச்சியானது நாளை மாளிகாவத்தை P.D சிரிசேன விளையாட்டு மைதானத்தில் நடைபெறவுள்ளது. தர்மர் சத்ய பிரகாஷ் மற்றும் வர்ஷா போன்ற இந்திய இசைக்கலைஞர்கள்  இந்த இசை நிகழ்வில் கலந்துகொள்ள இலங்கைக்கு வரவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement