• Mar 28 2026

ஐ.நா சபையின் இலங்கைக்கான வதிவிட இணைப்பாளருக்கும் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ். அலுவலகத்தினருக்குமிடையே கலந்துரையாடல்!

Ziya / Mar 27th 2026, 4:57 pm
image

ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான வதிவிட இணைப்பாளருக்கும் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ். பிராந்திய அலுவலகத்தினருக்குமிடையே இன்றையதினம் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளதாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ். பிராந்திய இணைப்பாளர் த.கனகராஜ் தெரிவித்துள்ளார்.

Marc Andre Franche மற்றும் அவரது குழுவினர் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ் பிராந்திய இணைப்பாளர் தங்கவேல் கனகராஜை சந்தித்து யாழ்ப்பாண மாவட்டத்தின் தற்போதைய மனித உரிமை நிலைமைகள் குறித்து கலந்துரையாடினர்.

இக்கலந்துரையாடலில் மனித உரிமைகள் உத்தியோகத்தர்  சேவியர் குமுதினியும் கலந்துகொண்டார்.

ஐ.நா சபையின் இலங்கைக்கான வதிவிட இணைப்பாளருக்கும் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ். அலுவலகத்தினருக்குமிடையே கலந்துரையாடல் ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான வதிவிட இணைப்பாளருக்கும் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ். பிராந்திய அலுவலகத்தினருக்குமிடையே இன்றையதினம் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளதாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ். பிராந்திய இணைப்பாளர் த.கனகராஜ் தெரிவித்துள்ளார்.Marc Andre Franche மற்றும் அவரது குழுவினர் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ் பிராந்திய இணைப்பாளர் தங்கவேல் கனகராஜை சந்தித்து யாழ்ப்பாண மாவட்டத்தின் தற்போதைய மனித உரிமை நிலைமைகள் குறித்து கலந்துரையாடினர்.இக்கலந்துரையாடலில் மனித உரிமைகள் உத்தியோகத்தர்  சேவியர் குமுதினியும் கலந்துகொண்டார்.

Advertisement

Advertisement

Advertisement