இந்திய பிரதமர் மோடியை சந்திக்கும் அரசியல் தலைவர்கள் கொரோனா பரிசோதனை மேற்கொள்வது கட்டாயம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
இந்தியா முழுவதும் தற்போது கொரோனா தொற்று மிக வேகமாக பரவி வருகின்றது.
தற்போதைய நிலவரப்படி 7,000 பேருக்கு கொரோனா பரவல் ஏற்பட்டு இருப்பதாக மத்திய சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
இந்நிலையில் நாடு முழுவதும் கொரோனா மீண்டும் அதிகரித்து வருவதால் பிரதமர் மோடியை பார்க்க வரும் அனைவருக்கும் பிசிஆர் பரிசோதனை கட்டாயம் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா பரவல் தீவிரம்; கட்டாயமாக்கப்பட்ட பிசிஆர் பரிசோதனை. இந்திய பிரதமர் மோடியை சந்திக்கும் அரசியல் தலைவர்கள் கொரோனா பரிசோதனை மேற்கொள்வது கட்டாயம் என அறிவிக்கப்பட்டுள்ளது.இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,இந்தியா முழுவதும் தற்போது கொரோனா தொற்று மிக வேகமாக பரவி வருகின்றது.தற்போதைய நிலவரப்படி 7,000 பேருக்கு கொரோனா பரவல் ஏற்பட்டு இருப்பதாக மத்திய சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.இந்நிலையில் நாடு முழுவதும் கொரோனா மீண்டும் அதிகரித்து வருவதால் பிரதமர் மோடியை பார்க்க வரும் அனைவருக்கும் பிசிஆர் பரிசோதனை கட்டாயம் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.