• Jun 13 2025

விடுவிக்கப்பட்ட கைதிகள் தொடர்பில் விசாரணை செய்ய 28 குழுக்கள் - சிஐடி அதிரடி

CID
Chithra / Jun 12th 2025, 12:09 pm
image


நாடு முழுவதும் உள்ள சிறைச்சாலைகளில் ஆவணங்களை ஆய்வு செய்வதற்காக 28 விசாரணைக்குழுக்களை குற்றப் புலனாய்வுத் திணைக்களம் அனுப்பியுள்ளது.

பொது மன்னிப்புகளின் கீழ் கைதிகளை விடுவிப்பது மற்றும் விடுதலை செய்யப்படாத கைதிகளை விடுவிப்பது தொடர்பான அனைத்து ஆவணங்களையும் ஆராய்வதற்காக இந்த குழு அனுப்பப்பட்டுள்ளது.

இந்நிலையில் ஜனாதிபதி பொது மன்னிப்பை முறைகேடாக பயன்படுத்தி விடுவிக்கப்பட்ட அத்துல திலக்கரத்ன என்ற நபர் தற்போது அந்த பிரதேசத்தில் இருந்து தப்பிச்சென்றுள்ளதாக தெரியவருவதுடன் அடுத்த வழக்கு விசாரணையின்போது  நிதிமன்றம் மற்றும் முழு நாடும் ஆச்சரியமடையும் விடயங்களை சமர்ப்பிக்க நடவடிக்கை எடுப்பதாக பொறுப்புடன் தெரிவித்துக்கொள்வதாக மேலதிக சொலிசிட்ட ஜெனரால் ஜனாதிபதி சட்டத்தரணி திலிப பீரிஸ் கொழும்பு பிரதான நீதிவான் நீதிமன்றில் தெரிவித்தார்.


விடுவிக்கப்பட்ட கைதிகள் தொடர்பில் விசாரணை செய்ய 28 குழுக்கள் - சிஐடி அதிரடி நாடு முழுவதும் உள்ள சிறைச்சாலைகளில் ஆவணங்களை ஆய்வு செய்வதற்காக 28 விசாரணைக்குழுக்களை குற்றப் புலனாய்வுத் திணைக்களம் அனுப்பியுள்ளது.பொது மன்னிப்புகளின் கீழ் கைதிகளை விடுவிப்பது மற்றும் விடுதலை செய்யப்படாத கைதிகளை விடுவிப்பது தொடர்பான அனைத்து ஆவணங்களையும் ஆராய்வதற்காக இந்த குழு அனுப்பப்பட்டுள்ளது.இந்நிலையில் ஜனாதிபதி பொது மன்னிப்பை முறைகேடாக பயன்படுத்தி விடுவிக்கப்பட்ட அத்துல திலக்கரத்ன என்ற நபர் தற்போது அந்த பிரதேசத்தில் இருந்து தப்பிச்சென்றுள்ளதாக தெரியவருவதுடன் அடுத்த வழக்கு விசாரணையின்போது  நிதிமன்றம் மற்றும் முழு நாடும் ஆச்சரியமடையும் விடயங்களை சமர்ப்பிக்க நடவடிக்கை எடுப்பதாக பொறுப்புடன் தெரிவித்துக்கொள்வதாக மேலதிக சொலிசிட்ட ஜெனரால் ஜனாதிபதி சட்டத்தரணி திலிப பீரிஸ் கொழும்பு பிரதான நீதிவான் நீதிமன்றில் தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement