• May 19 2025

திருமணம் செய்து 15 நாட்களில் இளம் பெண் உயிர்மாய்ப்பு; யாழில் சம்பவம்

Chithra / May 18th 2025, 8:23 am
image


யாழ்ப்பாணம் - வரணி பகுதியில்  திருமணம் செய்து  15 நாட்களில்  இளம் பெண் ஒருவர்  உயிரிழந்த சம்பவம் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.

குறித்த சம்பவம் வரணி வடக்கு பகுதியில் நேற்றிரவு இடம்பெற்றுள்ளது.

அப்பகுதியைச் சேர்ந்த 19   வயது  இளம் பெண்ணே வீட்டில் தூக்கிட்டு உயிர்மாய்த்துள்ளார். 

சடலம் பருத்தித்துறை ஆதார வைத்திய சாலையில் வைக்கப்பட்டுள்ளது.

மேலதிக விசாரணைகளை கொடிகாமம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர் .

திருமணம் செய்து 15 நாட்களில் இளம் பெண் உயிர்மாய்ப்பு; யாழில் சம்பவம் யாழ்ப்பாணம் - வரணி பகுதியில்  திருமணம் செய்து  15 நாட்களில்  இளம் பெண் ஒருவர்  உயிரிழந்த சம்பவம் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.குறித்த சம்பவம் வரணி வடக்கு பகுதியில் நேற்றிரவு இடம்பெற்றுள்ளது.அப்பகுதியைச் சேர்ந்த 19   வயது  இளம் பெண்ணே வீட்டில் தூக்கிட்டு உயிர்மாய்த்துள்ளார். சடலம் பருத்தித்துறை ஆதார வைத்திய சாலையில் வைக்கப்பட்டுள்ளது.மேலதிக விசாரணைகளை கொடிகாமம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர் .

Advertisement

Advertisement

Advertisement