• May 26 2026

மண்மேடு சரிந்து விழுந்த விபத்தில் மூவரும் பலி; இலங்கையில் சற்றுமுன் பாரிய அனர்த்தம்

Chithra / Sep 29th 2025, 12:40 pm
image

 

கேகாலை -  மாவனெல்லை, அளுத்நுவர, மாணிக்காவ பகுதியில் மண்மேடு சரிந்து விழுந்ததில் அதில் சிக்குண்டிருந்த மூன்று தொழிலாளர்களும் உயிரிழந்தனர். 

இச் சம்பவம் இன்று (29) காலை இடம்பெற்றுள்ளது. 

உயிரிழந்தவர்களின் சடலங்கள் தற்போது மாவனெல்லை ஆதார வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளன. 

மதில் சுவர் கட்டிக்கொண்டிருந்த தொழிலாளர்கள் மீது மண்மேடு சரிந்து விழுந்து இந்த விபத்து இடம்பெற்றிருந்தது.

மண்மேடு சரிந்து விழுந்த விபத்தில் மூவரும் பலி; இலங்கையில் சற்றுமுன் பாரிய அனர்த்தம்  கேகாலை -  மாவனெல்லை, அளுத்நுவர, மாணிக்காவ பகுதியில் மண்மேடு சரிந்து விழுந்ததில் அதில் சிக்குண்டிருந்த மூன்று தொழிலாளர்களும் உயிரிழந்தனர். இச் சம்பவம் இன்று (29) காலை இடம்பெற்றுள்ளது. உயிரிழந்தவர்களின் சடலங்கள் தற்போது மாவனெல்லை ஆதார வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளன. மதில் சுவர் கட்டிக்கொண்டிருந்த தொழிலாளர்கள் மீது மண்மேடு சரிந்து விழுந்து இந்த விபத்து இடம்பெற்றிருந்தது.

Advertisement

Advertisement

Advertisement