யாழ்ப்பாணம் - கைதடி வடக்கு ஶ்ரீ வாலாம்பிகை அம்மன் ஆலய தீர்த்த திருவிழாவில் 08 சிறுவர்கள் இணைந்து காவடி எடுத்த சம்பவம் பார்ப்பவர்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
யாழ்ப்பாணம் - கைதடி வடக்கு ஶ்ரீ வாலாம்பிகை அம்மன் ஆலயத்தில் கடந்த 09 ஆம் திகதி தீர்த்த திருவிழா இடம்பெற்றது.
இதன்போதே சிறுவர் சிறுமிகள் உள்ளடங்கலாக 8 பேரும் ஒண்றிணைந்து கையில் வேலுடன் இவ்வாறு காவடி எடுத்துள்ளனர்.
இதுபோன்று காவடி இதுவரை எவரும் எடுக்காத நிலையில் மக்கள் புதுமையாக இதனை பார்த்து வந்ததாக தெரியவருகின்றது.
பார்ப்பவர்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்திய சிறுவர்களின் காவடி; கைதடி வடக்கு ஶ்ரீ வாலாம்பிகை அம்மன் ஆலய தீர்த்த திருவிழாவில் பரவசம் யாழ்ப்பாணம் - கைதடி வடக்கு ஶ்ரீ வாலாம்பிகை அம்மன் ஆலய தீர்த்த திருவிழாவில் 08 சிறுவர்கள் இணைந்து காவடி எடுத்த சம்பவம் பார்ப்பவர்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. யாழ்ப்பாணம் - கைதடி வடக்கு ஶ்ரீ வாலாம்பிகை அம்மன் ஆலயத்தில் கடந்த 09 ஆம் திகதி தீர்த்த திருவிழா இடம்பெற்றது.இதன்போதே சிறுவர் சிறுமிகள் உள்ளடங்கலாக 8 பேரும் ஒண்றிணைந்து கையில் வேலுடன் இவ்வாறு காவடி எடுத்துள்ளனர். இதுபோன்று காவடி இதுவரை எவரும் எடுக்காத நிலையில் மக்கள் புதுமையாக இதனை பார்த்து வந்ததாக தெரியவருகின்றது.