• Jun 07 2025

Thansita / Jun 4th 2025, 8:01 pm
image

கிழக்கு மாகாணத்தில் ஆசிரியர் உதவியாளர்களாக பணியாற்றிய 23 பேருக்கு ஆசிரியர்களாக நிரந்தர நியமனம் வழங்கும் நிகழ்வு இன்று (04) திருகோணமலை ஆளுநர் அலுவலகத்தில் இடம்பெற்றது

இந்நிகழ்வானது கிழக்கு மாகாண கௌரவ ஆளுநர் ஜயந்த லால் ரத்னசேகர தலைமையில் நடைபெற்றது.

கிழக்கு மாகாண பிரதம செயலாளர் திரு. தலங்கம, ஆளுநரின் செயலாளர் திரு. ஜே.எஸ். அருள்ராஜ், கல்வி அமைச்சின் செயலாளர் திரு. குகநாதன், மாகாண அரச சேவை ஆணைக்குழுவின் செயலாளர் உள்ளிட்ட பலர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

2014 ஆம் ஆண்டு ஆசிரிய உதவியாளர்களாக நியமிக்கப்பட்ட 9 ஆண்டுகளுக்குள் பட்டப்படிப்பை முடித்தவர்கள் ஆசிரியர் சேவையில் சேர்க்கப்பட்டனர்.


ஆசிரியர் நியமனம் வழங்கி வைப்பு கிழக்கு மாகாணத்தில் ஆசிரியர் உதவியாளர்களாக பணியாற்றிய 23 பேருக்கு ஆசிரியர்களாக நிரந்தர நியமனம் வழங்கும் நிகழ்வு இன்று (04) திருகோணமலை ஆளுநர் அலுவலகத்தில் இடம்பெற்றதுஇந்நிகழ்வானது கிழக்கு மாகாண கௌரவ ஆளுநர் ஜயந்த லால் ரத்னசேகர தலைமையில் நடைபெற்றது.கிழக்கு மாகாண பிரதம செயலாளர் திரு. தலங்கம, ஆளுநரின் செயலாளர் திரு. ஜே.எஸ். அருள்ராஜ், கல்வி அமைச்சின் செயலாளர் திரு. குகநாதன், மாகாண அரச சேவை ஆணைக்குழுவின் செயலாளர் உள்ளிட்ட பலர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.2014 ஆம் ஆண்டு ஆசிரிய உதவியாளர்களாக நியமிக்கப்பட்ட 9 ஆண்டுகளுக்குள் பட்டப்படிப்பை முடித்தவர்கள் ஆசிரியர் சேவையில் சேர்க்கப்பட்டனர்.

Advertisement

Advertisement

Advertisement