உர இருப்புக்களை மறைத்து வைக்கும் வர்த்தகர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என விவசாய பிரதி அமைச்சர் நாமல் கருணாரத்ன தெரிவித்துள்ளார்.
ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த பிரதி அமைச்சர்,
நாட்டில் உர பற்றாக்குறையை ஏற்படுத்த சிலர் முயற்சிப்பதாகக் தெரிவித்தார்.
சிறுபோகத்திற்கு நாட்டில் போதுமான உர இருப்பு உள்ளது
மேலும் 15,000 மெட்ரிக் டன் உரத்தை நாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
உர இருப்புக்களை மறைத்து வைக்கும் வர்த்தகர்கள் மீது கடும் நடவடிக்கை உர இருப்புக்களை மறைத்து வைக்கும் வர்த்தகர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என விவசாய பிரதி அமைச்சர் நாமல் கருணாரத்ன தெரிவித்துள்ளார்.ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த பிரதி அமைச்சர், நாட்டில் உர பற்றாக்குறையை ஏற்படுத்த சிலர் முயற்சிப்பதாகக் தெரிவித்தார்.சிறுபோகத்திற்கு நாட்டில் போதுமான உர இருப்பு உள்ளதுமேலும் 15,000 மெட்ரிக் டன் உரத்தை நாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.