• Jul 02 2025

சிரேஷ்ட பிரஜைகளுக்கான விசேட வட்டி திட்டம்:இன்று முதல் அமுலில் – நிதி அமைச்சு அறிவிப்பு!

Thansita / Jul 1st 2025, 11:15 pm
image

2025 வரவு செலவுத் திட்டத்தின் கீழ், அமைச்சரவை அனுமதியுடன் ஜூலை 1, முதல் நடைமுறைக்கு வரும் வகையில், 'சிரேஷ்ட பிரஜைகளுக்கான விசேட வட்டி திட்டம் - 2025' இன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இது, இலங்கையில் 60 வயதுக்கு மேற்பட்ட நபர்களுக்காக உருவாக்கப்பட்ட திட்டமாகும். 

அவர்களின் நிலையான வைப்புகளுக்கு (Fixed Deposit) சந்தை வட்டி விகிதத்தைவிட கூடுதல் வருமானம் வழங்குவதை இதன் முக்கிய இலக்காகக் கொண்டு செயல்படுத்தப்படுகிறது. 

மேலும், ஆண்டுக்கு 1 மில்லியன் ரூபாய் வரை FD வைத்திருக்கும் மூத்த குடிமக்கள் இந்த திட்டத்தின் பயனாளிகள் ஆவார்கள்.

சிரேஷ்ட பிரஜைகளுக்கான விசேட வட்டி திட்டம்:இன்று முதல் அமுலில் – நிதி அமைச்சு அறிவிப்பு 2025 வரவு செலவுத் திட்டத்தின் கீழ், அமைச்சரவை அனுமதியுடன் ஜூலை 1, முதல் நடைமுறைக்கு வரும் வகையில், 'சிரேஷ்ட பிரஜைகளுக்கான விசேட வட்டி திட்டம் - 2025' இன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.இது, இலங்கையில் 60 வயதுக்கு மேற்பட்ட நபர்களுக்காக உருவாக்கப்பட்ட திட்டமாகும். அவர்களின் நிலையான வைப்புகளுக்கு (Fixed Deposit) சந்தை வட்டி விகிதத்தைவிட கூடுதல் வருமானம் வழங்குவதை இதன் முக்கிய இலக்காகக் கொண்டு செயல்படுத்தப்படுகிறது. மேலும், ஆண்டுக்கு 1 மில்லியன் ரூபாய் வரை FD வைத்திருக்கும் மூத்த குடிமக்கள் இந்த திட்டத்தின் பயனாளிகள் ஆவார்கள்.

Advertisement

Advertisement

Advertisement