• Jun 21 2025

கிளிநொச்சியில் 70வது வருடங்களுக்குப் பின்னர்- வீதி புனரமைப்பு ஆரம்பம்!

Thansita / Jun 21st 2025, 1:40 pm
image

கிளிநொச்சி மாவட்டத்தின் கண்டவளை பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட கல்மடுநகர் ஏழாம் யூனிட் பகுதியில் அமைந்துள்ள வீதிஇ கடந்த 70 வருடங்களுக்கு மேலாக மக்கள் பயன்படுத்த முடியாத நிலையில் பல்வேறு சிரமங்களை எதிர்நோக்கி வந்தது 

இந்நிலையில்   தேசிய மக்கள் சக்தியின் அரசாங்கத்தினால் வீதி  புனரமைப்பு பணிகள் இன்றைய தினம் 21.06.2025 தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் இளங்குமரன் மற்றும் கிளி நொச்சி மாவட்ட இணைப்பாளர்  மோகன் மற்றும் வீதி அபிவிருத்தி திணைக்களத்தினர்  கண்டாவலைப் பிரதேச செயலாளர் கிராம சேவையாளர் பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் கிராம மக்கள் அனைவரும் கலந்து கொண்டனர் 

35 மில்லியன் ரூபா செலவில்  தார் ரீதியாக நிரந்தரமாக அமைப்பதற்கான ஆரம்ப நிகழ்வு  சம்பிரதாயபூர்வமாக இடம்பெற்றது


கிளிநொச்சியில் 70வது வருடங்களுக்குப் பின்னர்- வீதி புனரமைப்பு ஆரம்பம் கிளிநொச்சி மாவட்டத்தின் கண்டவளை பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட கல்மடுநகர் ஏழாம் யூனிட் பகுதியில் அமைந்துள்ள வீதிஇ கடந்த 70 வருடங்களுக்கு மேலாக மக்கள் பயன்படுத்த முடியாத நிலையில் பல்வேறு சிரமங்களை எதிர்நோக்கி வந்தது இந்நிலையில்   தேசிய மக்கள் சக்தியின் அரசாங்கத்தினால் வீதி  புனரமைப்பு பணிகள் இன்றைய தினம் 21.06.2025 தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் இளங்குமரன் மற்றும் கிளி நொச்சி மாவட்ட இணைப்பாளர்  மோகன் மற்றும் வீதி அபிவிருத்தி திணைக்களத்தினர்  கண்டாவலைப் பிரதேச செயலாளர் கிராம சேவையாளர் பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் கிராம மக்கள் அனைவரும் கலந்து கொண்டனர் 35 மில்லியன் ரூபா செலவில்  தார் ரீதியாக நிரந்தரமாக அமைப்பதற்கான ஆரம்ப நிகழ்வு  சம்பிரதாயபூர்வமாக இடம்பெற்றது

Advertisement

Advertisement

Advertisement