• Jun 25 2025

ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளரை சந்தித்த வடகிழக்கில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள்; மகஜரும் கையளிப்பு

Thansita / Jun 24th 2025, 8:46 pm
image

இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைகளின் ஆணையாளரை , வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் சந்தித்து, தமக்கான நீதி கோரி மகஜரையும் கையளித்துள்ளனர் 

கொழும்பு பண்டாரநாயக்கா சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இன்று இடம்பெற்ற பொது அமைப்புக்களுடனான கருத்தரங்கின் முடிவிலேயே ஆணையாளர்   வோல்கர் டர்க்கை சந்தித்து மகஜரை கையளித்துள்ளனர்

இந்த சந்திப்பில் வடக்கு கிழக்கு மாகாண வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் சங்க பிரதிநிதிகளான, லீலாதேவி , மீனலோசினி, சறோஜினி,அரியமலர்,சுகந்தி ஆகியோர் கலந்து கொண்டனர். 


அவர்கள் ஆணையாளரிடம் கையளித்த மகஜர் கீழே இணைக்கப்பட்டுள்ளது.




ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளரை சந்தித்த வடகிழக்கில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள்; மகஜரும் கையளிப்பு இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைகளின் ஆணையாளரை , வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் சந்தித்து, தமக்கான நீதி கோரி மகஜரையும் கையளித்துள்ளனர் கொழும்பு பண்டாரநாயக்கா சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இன்று இடம்பெற்ற பொது அமைப்புக்களுடனான கருத்தரங்கின் முடிவிலேயே ஆணையாளர்   வோல்கர் டர்க்கை சந்தித்து மகஜரை கையளித்துள்ளனர்இந்த சந்திப்பில் வடக்கு கிழக்கு மாகாண வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் சங்க பிரதிநிதிகளான, லீலாதேவி , மீனலோசினி, சறோஜினி,அரியமலர்,சுகந்தி ஆகியோர் கலந்து கொண்டனர். அவர்கள் ஆணையாளரிடம் கையளித்த மகஜர் கீழே இணைக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement