• May 18 2025

திருமலையில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியினரால் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வு..!

Sharmi / May 17th 2025, 10:30 pm
image

திருகோணமலை தம்பலகமம் நாயன்மார் திடல்  கிண்ணியா தம்பலகாமம் பிரதான  வீதியில்  முள்ளிவாய்க்கால் நினைவு கஞ்சி  இன்று (17) மாலை   வழங்கி வைக்கப்பட்டன. 

இதனை தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தம்பலகாமம் பிரதேச இணைப்பாளர்கள் இணைந்து முன்னெடுத்தனர்.

இதில் குறித்த கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கலந்து கொண்டார்.

இதன் போது இறுதி யுத்தத்தின் போது  முள்ளிவாய்க்காலில் உயிரிழந்தவர்களை நினைவு கூர்ந்து ஒரு நிமிட மௌன அஞ்சலியும் இடம் பெற்றது.

இதில் கட்சியின் புதிய உள்ளூராட்சி பிரதேச சபை வேட்பாளர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.


திருமலையில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியினரால் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வு. திருகோணமலை தம்பலகமம் நாயன்மார் திடல்  கிண்ணியா தம்பலகாமம் பிரதான  வீதியில்  முள்ளிவாய்க்கால் நினைவு கஞ்சி  இன்று (17) மாலை   வழங்கி வைக்கப்பட்டன. இதனை தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தம்பலகாமம் பிரதேச இணைப்பாளர்கள் இணைந்து முன்னெடுத்தனர். இதில் குறித்த கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கலந்து கொண்டார்.இதன் போது இறுதி யுத்தத்தின் போது  முள்ளிவாய்க்காலில் உயிரிழந்தவர்களை நினைவு கூர்ந்து ஒரு நிமிட மௌன அஞ்சலியும் இடம் பெற்றது.இதில் கட்சியின் புதிய உள்ளூராட்சி பிரதேச சபை வேட்பாளர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

Advertisement

Advertisement

Advertisement