அதிகாலை பிரம்மமுகூர்த்த நேரம் என்று சொல்லக்கூடிய 3 - 4 மணிக்கு பலருக்கும் திகில் கனவுகள் வந்து முழிப்பு வரும். இந்த கனவுகள் பழிக்குமா? ஏன் இந்த நேரத்தில் நமக்கு முழிப்பு வருகிறது என்பது குறித்து பிரபல ஜோதிடர் சந்தோஷ் குமார் விளக்குகிறார்.
அதிகாலை முழிப்பு வந்தால் நீங்கள் பயப்பட தேவையில்லை. அது இயற்கை உங்களுக்கு நல்ல நேரத்தை குறிக்கிறது. இந்த நேரத்தில் நீங்கள் என்ன செய்தாலும் அது வெற்றியாகவே முடியும் என ஜோதிடம் சொல்கிறது.
இந்த நேரத்தில் நீங்கள் முழித்து விட்டால்இ அந்த நேரத்தை வீணடிக்காமல் ஏதேனும் வெற்றிக்கு முயற்சிக்கலாம். எதுவும் முடியவில்லை என்றால் கடவுள் நாமத்தை ஜெபிக்கலாம். இதுவும் உங்கள் வாழ்க்கையில் நல்ல பலனை தரும்.
வாழ்க்கையில் சிறப்பாக மாற எப்போதும் நீங்கள் இந்த நேரத்தை பயன்படுத்தி கொள்ளலாம். இதன் மூலம் 5 மடங்கு பலனை பெறுவீர்கள். இந்த நேரத்தில் வரும் பல கனவுகள் பழிக்கும் என்றே கனவு சாஸ்திரம் சொல்கிறது
.
நேர்மறை ஆற்றலுடன் தொடர்புடைய இந்த கனவுகள் பெரும்பாலான நேரங்களில் பழிக்கிறதாக குறிப்பிட்டுள்ளார். அதனால் இந்த நேரங்களில் வரும் கனவுகளை கவனித்தில் கொள்ள வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது
அதிகாலையில் கனவா, தூக்கத்தில் முழிப்பு வருகிறதா- விளக்கும் ஜோதிடர் அதிகாலை பிரம்மமுகூர்த்த நேரம் என்று சொல்லக்கூடிய 3 - 4 மணிக்கு பலருக்கும் திகில் கனவுகள் வந்து முழிப்பு வரும். இந்த கனவுகள் பழிக்குமா ஏன் இந்த நேரத்தில் நமக்கு முழிப்பு வருகிறது என்பது குறித்து பிரபல ஜோதிடர் சந்தோஷ் குமார் விளக்குகிறார்.அதிகாலை முழிப்பு வந்தால் நீங்கள் பயப்பட தேவையில்லை. அது இயற்கை உங்களுக்கு நல்ல நேரத்தை குறிக்கிறது. இந்த நேரத்தில் நீங்கள் என்ன செய்தாலும் அது வெற்றியாகவே முடியும் என ஜோதிடம் சொல்கிறது.இந்த நேரத்தில் நீங்கள் முழித்து விட்டால்இ அந்த நேரத்தை வீணடிக்காமல் ஏதேனும் வெற்றிக்கு முயற்சிக்கலாம். எதுவும் முடியவில்லை என்றால் கடவுள் நாமத்தை ஜெபிக்கலாம். இதுவும் உங்கள் வாழ்க்கையில் நல்ல பலனை தரும்.வாழ்க்கையில் சிறப்பாக மாற எப்போதும் நீங்கள் இந்த நேரத்தை பயன்படுத்தி கொள்ளலாம். இதன் மூலம் 5 மடங்கு பலனை பெறுவீர்கள். இந்த நேரத்தில் வரும் பல கனவுகள் பழிக்கும் என்றே கனவு சாஸ்திரம் சொல்கிறது.நேர்மறை ஆற்றலுடன் தொடர்புடைய இந்த கனவுகள் பெரும்பாலான நேரங்களில் பழிக்கிறதாக குறிப்பிட்டுள்ளார். அதனால் இந்த நேரங்களில் வரும் கனவுகளை கவனித்தில் கொள்ள வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது