அவுஸ்ரேலிய கிரிக்கெட் அணியின் சகலதுறை வீரரான கிளென் மெக்ஸ்வெல் சர்வதேச ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அவர் அறிவித்துள்ளார்.
ஏனெனில் அடுத்த வருடம் இடம்பெறவுள்ள இருபதுக்கு 20 உலகக்கிண்ண தொடர் இடம்பெறவுள்ளதால், அதில் கவனம் செலுத்த உள்ளதாகவும் அவர்மேலும் தெரிவித்துள்ளார்
மேலும், சில சூழ்நிலைகளில் அவுஸ்திரேலிய அணிக்கு உதவ முடியாமல் போனதாகவும், தனது உடல்நிலை சூழ்நிலைக்கு ஏற்ப எப்படி செயல்படுகிறது என்பதை வைத்தே இந்த ஓய்வு முடிவை எடுத்திருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
சர்வதேச ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவித்த கிளென் மெக்ஸ்வெல். அவுஸ்ரேலிய கிரிக்கெட் அணியின் சகலதுறை வீரரான கிளென் மெக்ஸ்வெல் சர்வதேச ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அவர் அறிவித்துள்ளார். ஏனெனில் அடுத்த வருடம் இடம்பெறவுள்ள இருபதுக்கு 20 உலகக்கிண்ண தொடர் இடம்பெறவுள்ளதால், அதில் கவனம் செலுத்த உள்ளதாகவும் அவர்மேலும் தெரிவித்துள்ளார் மேலும், சில சூழ்நிலைகளில் அவுஸ்திரேலிய அணிக்கு உதவ முடியாமல் போனதாகவும், தனது உடல்நிலை சூழ்நிலைக்கு ஏற்ப எப்படி செயல்படுகிறது என்பதை வைத்தே இந்த ஓய்வு முடிவை எடுத்திருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.