• Jun 13 2025

வடமாகாணத்தின் கூட்டுறவுத் துறையை மேம்படுத்தும் கலந்துரையாடல்...!

shanuja / Jun 12th 2025, 4:58 pm
image

வடமாகாணத்தின் கூட்டுறவுத்துறையை மேம்படுத்தல் தொடர்பான கலந்துரையாடல் கிளிநொச்சி மாவட்டச் செயலகத்தில் நடைபெற்றது. 


கூட்டுறவு அபிவிருத்தி பிரதியமைச்சர் உபாலி சமரசிங்க தலைமையில்  “நிலைபேறான கூட்டுறவு மேம்பாடிற்கான புதிய வழியைத் தொடங்குதல்”  என்ற தொனிப்பொருளில்  கலந்துரையாடல் இடம்பெற்றது. 


கலந்துரையாடலில் வடமாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகம், வடமாகாண மகளீர் விவகார அமைச்சின் செயலாளர் ,மாகாண கூட்டுறவு ஆணையாளர் ,ஐந்து மாவட்டங்களின் கூட்டுறவு உதவி ஆணையாளர்கள்,கூட்டுறவு துறைசார் சார் உத்தியோகத்தர்கள் கூட்டுறவு சங்கங்களின் தலைவர், கூட்டுறவுத்துறைசார்ந்தோர்,கூட்டுறவு சங்கங்களின் பிரதிநிகள் என பலர் கலந்து கொண்டனர். 


வடமாகாணத்தின் கூட்டுறவுத் துறையை மேம்படுத்தும் கலந்துரையாடல். வடமாகாணத்தின் கூட்டுறவுத்துறையை மேம்படுத்தல் தொடர்பான கலந்துரையாடல் கிளிநொச்சி மாவட்டச் செயலகத்தில் நடைபெற்றது. கூட்டுறவு அபிவிருத்தி பிரதியமைச்சர் உபாலி சமரசிங்க தலைமையில்  “நிலைபேறான கூட்டுறவு மேம்பாடிற்கான புதிய வழியைத் தொடங்குதல்”  என்ற தொனிப்பொருளில்  கலந்துரையாடல் இடம்பெற்றது. கலந்துரையாடலில் வடமாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகம், வடமாகாண மகளீர் விவகார அமைச்சின் செயலாளர் ,மாகாண கூட்டுறவு ஆணையாளர் ,ஐந்து மாவட்டங்களின் கூட்டுறவு உதவி ஆணையாளர்கள்,கூட்டுறவு துறைசார் சார் உத்தியோகத்தர்கள் கூட்டுறவு சங்கங்களின் தலைவர், கூட்டுறவுத்துறைசார்ந்தோர்,கூட்டுறவு சங்கங்களின் பிரதிநிகள் என பலர் கலந்து கொண்டனர். 

Advertisement

Advertisement

Advertisement