• Apr 25 2026

கடல் வழியாக கஞ்சாவை கடத்த முற்பட்ட சந்தேகநபர் யாழில் கைது!

Chithra / Mar 4th 2026, 6:53 pm
image

 

யாழ்ப்பாணம் -  ஊர்காவற்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சுருவில் பகுதியில்  9 கிலோ கேரளக் கஞ்சாவுடன் சந்தேகநபர் ஒருவர் இன்றையதினம் கைது செய்யப்பட்டுள்ளார்.

கடல் வழியாக கஞ்சாவை கடத்துவதாக கடற்படை புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

கைது செய்யப்பட்ட சந்தேகநபரை ஊர்காவற்துறை நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை ஊர்காவற்துறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

கடல் வழியாக கஞ்சாவை கடத்த முற்பட்ட சந்தேகநபர் யாழில் கைது  யாழ்ப்பாணம் -  ஊர்காவற்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சுருவில் பகுதியில்  9 கிலோ கேரளக் கஞ்சாவுடன் சந்தேகநபர் ஒருவர் இன்றையதினம் கைது செய்யப்பட்டுள்ளார்.கடல் வழியாக கஞ்சாவை கடத்துவதாக கடற்படை புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.கைது செய்யப்பட்ட சந்தேகநபரை ஊர்காவற்துறை நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை ஊர்காவற்துறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement