• May 20 2025

தொடரும் சீரற்ற காலநிலை..! 6 மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை..!

Sharmi / May 19th 2025, 3:48 pm
image

நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலை காரணமாக 6 மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அதன்படி, கொழும்பு, காலி, களுத்துறை, கண்டி, கேகாலை மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களுக்கு இந்த எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டதாக தேசிய கட்டிடம் மற்றும் ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.

தொடரும் சீரற்ற காலநிலை. 6 மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை. நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலை காரணமாக 6 மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.அதன்படி, கொழும்பு, காலி, களுத்துறை, கண்டி, கேகாலை மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களுக்கு இந்த எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டதாக தேசிய கட்டிடம் மற்றும் ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.

Advertisement

Advertisement

Advertisement