• Jun 06 2025

இந்தியாவிலிருந்து நாட்டிற்கு படையெடுக்கும் சுற்றுலாப்பயணிகள்

Thansita / Jun 4th 2025, 10:44 pm
image

அண்மைய நாட்களாக சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்து செல்கின்றது அந்தவகையில்  கடந்த மாதம் நாட்டிற்கு வந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 130,000 ஐ தாண்டியுள்ளது. 

 அதன்படி, 132,919 சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வந்துள்ளதாகச் சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.  கடந்த ஆண்டு மே மாதத்துடன் ஒப்பிடும்போது இம்மாதம் நாட்டிற்கு வந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. 

அதற்கமைய இந்தியாவிலிருந்தே அதிக எண்ணிக்கையிலான சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வந்துள்ளதாகச் சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை குறிப்பிட்டுள்ளது.

இந்தியாவிலிருந்து நாட்டிற்கு படையெடுக்கும் சுற்றுலாப்பயணிகள் அண்மைய நாட்களாக சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்து செல்கின்றது அந்தவகையில்  கடந்த மாதம் நாட்டிற்கு வந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 130,000 ஐ தாண்டியுள்ளது.  அதன்படி, 132,919 சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வந்துள்ளதாகச் சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.  கடந்த ஆண்டு மே மாதத்துடன் ஒப்பிடும்போது இம்மாதம் நாட்டிற்கு வந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. அதற்கமைய இந்தியாவிலிருந்தே அதிக எண்ணிக்கையிலான சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வந்துள்ளதாகச் சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை குறிப்பிட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement