• May 10 2025

update; நீர்த்தேக்கத்தில் விழுந்து விபத்தில் சிக்கிய ஹெலிகொப்டர்; இலங்கை விமானப் படை வெளியிட்ட அறிவிப்பு

Chithra / May 9th 2025, 9:19 am
image

 

இலங்கை விமான படைக்குச் சொந்தமான ஹெலிகொப்டர் ஒன்று மாதுறு ஓயா நீர்த்தேக்கத்தில் விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

இராணுவ வீரர்களின் அணிவகுப்பொன்றின் போதே இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை விமான படைக்குச் சொந்தமான பெல் 212 ரக  ஹெலிகொப்டர் ஒன்றே இன்று காலை விபத்துக்குள்ளாகியுள்ளது.

விபத்தின் போது ஹெலிகொப்டரில் இருந்த 2 விமானிகள் உட்பட  12 பேரும் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளதாக விமானப்படை பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

விபத்துக்கான காரணத்தைக் கண்டறிய விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

update; நீர்த்தேக்கத்தில் விழுந்து விபத்தில் சிக்கிய ஹெலிகொப்டர்; இலங்கை விமானப் படை வெளியிட்ட அறிவிப்பு  இலங்கை விமான படைக்குச் சொந்தமான ஹெலிகொப்டர் ஒன்று மாதுறு ஓயா நீர்த்தேக்கத்தில் விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.இராணுவ வீரர்களின் அணிவகுப்பொன்றின் போதே இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இலங்கை விமான படைக்குச் சொந்தமான பெல் 212 ரக  ஹெலிகொப்டர் ஒன்றே இன்று காலை விபத்துக்குள்ளாகியுள்ளது.விபத்தின் போது ஹெலிகொப்டரில் இருந்த 2 விமானிகள் உட்பட  12 பேரும் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளதாக விமானப்படை பேச்சாளர் தெரிவித்துள்ளார்.விபத்துக்கான காரணத்தைக் கண்டறிய விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

Advertisement

Advertisement

Advertisement