• Jun 08 2025

செம்மணி மனிதப் புதைகுழி பரீட்சார்த்த அகழ்வுப் பணி நிறைவுக்கு..!

Sharmi / Jun 7th 2025, 9:17 pm
image

அரியாலை செம்மணி சித்துபாத்தி மயான புதைகுழி அகழ்வு பணிகளின் பரீட்சார்த்த அகழ்வுப் பணி இன்றுடன் நிறைவு பெற்றுள்ளதுடன் இதுவரை 19 மனித எலும்பு தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் அடுத்த கட்ட அகழ்வு பணிகள் எதிர்வரும் 26 ஆம் திகதி ஆரம்பிக்கப்படும் என சட்டத்தரணி ரனித்தா ஞானராஜா தெரிவித்தார்.

இன்றையதினம் இடம்பெற்ற செம்மணி சித்துபாத்தி மயான புதைகுழி அகழ்வு பணிகள் தொடர்பில் ஊடகங்களிடம் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்,

செம்மணி மனிதப் புதைகுழி பரீட்சார்த்த அகழ்வுப் பணி நிறைவுக்கு. அரியாலை செம்மணி சித்துபாத்தி மயான புதைகுழி அகழ்வு பணிகளின் பரீட்சார்த்த அகழ்வுப் பணி இன்றுடன் நிறைவு பெற்றுள்ளதுடன் இதுவரை 19 மனித எலும்பு தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் அடுத்த கட்ட அகழ்வு பணிகள் எதிர்வரும் 26 ஆம் திகதி ஆரம்பிக்கப்படும் என சட்டத்தரணி ரனித்தா ஞானராஜா தெரிவித்தார்.இன்றையதினம் இடம்பெற்ற செம்மணி சித்துபாத்தி மயான புதைகுழி அகழ்வு பணிகள் தொடர்பில் ஊடகங்களிடம் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.இது தொடர்பில் அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்,

Advertisement

Advertisement

Advertisement