• Jun 06 2025

கம்மன்பிலவுக்கு எதிரான வௌிநாட்டுப் பயணத்தடை நீக்கம்

Chithra / Jun 5th 2025, 1:08 pm
image

 

முன்னாள் அமைச்சர் உதய கம்மன்பிலவிற்கு எதிரான வெளிநாட்டு பயணத் தடை நீக்கப்பட்டுள்ளது.

அவுஸ்திரேலியா வர்த்தகரான பிரயன் ஷெடிக் என்பவருக்கு சொந்தமான 20 மில்லியன் ரூபா பெறுமதியான நிறுவன பங்குகளில் மோசடி செய்ததாக உதய கம்மன்பில மீது குற்றம் சுமத்தி வழக்குத் தொடரப்பட்டிருந்தது.

நம்பிக்கை மீறலில் ஈடுபட்டதாக குற்றம் சுமத்தி தொடுக்கப்பட்ட வழக்கிலிருந்து உதய கம்மன்பில குற்றமற்றவர் என நீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தது.

இதனடிப்படையில் வெளிநாட்டுப் பயணத்தடையை நீக்குமாறு நீதிமன்றில் விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைய இந்த தடை நீக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது.

கம்மன்பிலவுக்கு எதிரான வௌிநாட்டுப் பயணத்தடை நீக்கம்  முன்னாள் அமைச்சர் உதய கம்மன்பிலவிற்கு எதிரான வெளிநாட்டு பயணத் தடை நீக்கப்பட்டுள்ளது.அவுஸ்திரேலியா வர்த்தகரான பிரயன் ஷெடிக் என்பவருக்கு சொந்தமான 20 மில்லியன் ரூபா பெறுமதியான நிறுவன பங்குகளில் மோசடி செய்ததாக உதய கம்மன்பில மீது குற்றம் சுமத்தி வழக்குத் தொடரப்பட்டிருந்தது.நம்பிக்கை மீறலில் ஈடுபட்டதாக குற்றம் சுமத்தி தொடுக்கப்பட்ட வழக்கிலிருந்து உதய கம்மன்பில குற்றமற்றவர் என நீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தது.இதனடிப்படையில் வெளிநாட்டுப் பயணத்தடையை நீக்குமாறு நீதிமன்றில் விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைய இந்த தடை நீக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement