இஸ்ரேலின் நிர்மாணத் துறையின் கீழ் செயல்படும் வேலைவாய்ப்புகளுக்காக 148 இலங்கையர்கள் நேற்று நாட்டை விட்டு புறப்பட்டுச் சென்றுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.
அதன்படி, இஸ்ரேலின் நிர்மாணத் துறையின் கீழ் உள்ள பிரிவுகளுக்கு, இதுவரை 413 இலங்கையர்கள் இஸ்ரேலுக்கு சென்றுள்ளனர்.
பராமரிப்பு சேவைகள், கட்டட நிர்மாண வேலைகள், உணவகங்கள் மற்றும் விடுதிகள் உள்ளிட்ட துறைகளில் வேலைவாய்ப்புகளுக்கு செல்வதற்கு தற்போது இலங்கையர்களுக்குச் சந்தர்ப்பம் காணப்படுவதாகவும், அந்த பணியகம் மேலும் தெரிவித்துள்ளது.
வேலைவாய்ப்புகளுக்காக 148 இலங்கையர்கள் இஸ்ரேலுக்குப் பயணம் இஸ்ரேலின் நிர்மாணத் துறையின் கீழ் செயல்படும் வேலைவாய்ப்புகளுக்காக 148 இலங்கையர்கள் நேற்று நாட்டை விட்டு புறப்பட்டுச் சென்றுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.அதன்படி, இஸ்ரேலின் நிர்மாணத் துறையின் கீழ் உள்ள பிரிவுகளுக்கு, இதுவரை 413 இலங்கையர்கள் இஸ்ரேலுக்கு சென்றுள்ளனர்.பராமரிப்பு சேவைகள், கட்டட நிர்மாண வேலைகள், உணவகங்கள் மற்றும் விடுதிகள் உள்ளிட்ட துறைகளில் வேலைவாய்ப்புகளுக்கு செல்வதற்கு தற்போது இலங்கையர்களுக்குச் சந்தர்ப்பம் காணப்படுவதாகவும், அந்த பணியகம் மேலும் தெரிவித்துள்ளது.