• Jun 18 2025

வென்னப்புவ கடலில் மூழ்கி ஒருவர் பலி: மூவர் மாயம்..!

Sharmi / May 13th 2025, 11:38 pm
image

வென்னப்புவ கடலில் மூழ்கி ஒருவர் உயிரிழந்ததாக காவல்துறை தெரிவித்துள்ளது. 

அத்துடன் சம்பவத்தில் மூவர் காணாமல் போயுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

பொகவந்தலாவையிலிருந்து வென்னப்புவ பகுதி கடலுக்கு நீராடச் சென்றவர்களே இந்த அனர்த்தத்திற்கு முகங்கொடுத்துள்ளதாக காவல்துறை குறிப்பிட்டுள்ளது.

வென்னப்புவ கடலில் மூழ்கி ஒருவர் பலி: மூவர் மாயம். வென்னப்புவ கடலில் மூழ்கி ஒருவர் உயிரிழந்ததாக காவல்துறை தெரிவித்துள்ளது. அத்துடன் சம்பவத்தில் மூவர் காணாமல் போயுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பொகவந்தலாவையிலிருந்து வென்னப்புவ பகுதி கடலுக்கு நீராடச் சென்றவர்களே இந்த அனர்த்தத்திற்கு முகங்கொடுத்துள்ளதாக காவல்துறை குறிப்பிட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement

Buy Now