• Jul 04 2025

வடக்கு ஆளுநர்- கடற்படைத் தளபதி யாழில் திடீர் சந்திப்பு..!

Sharmi / May 20th 2025, 9:17 am
image

வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகனுக்கும் வடக்கு கடற்படைத் தளபதி ரியல் அட்மிரல் எஸ்.ஜே.குமாரவுக்கும் இடையிலான சந்திப்பு நேற்றையதினம்(19) மு.ப. 10 மணியளவில் ஆளுநர் அலுவலகத்தில் நடைபெற்றது.

இந்தச் சந்திப்பின்போது யாழ். மாவட்டத்திலுள்ள கடல் கடந்த தீவுகளுக்கான போக்குவரத்து வசதிகள் தொடர்பிலும், வடக்குக்கான போதைப்பொருள் கடத்தல்களைத் தடுப்பது தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது.



வடக்கு ஆளுநர்- கடற்படைத் தளபதி யாழில் திடீர் சந்திப்பு. வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகனுக்கும் வடக்கு கடற்படைத் தளபதி ரியல் அட்மிரல் எஸ்.ஜே.குமாரவுக்கும் இடையிலான சந்திப்பு நேற்றையதினம்(19) மு.ப. 10 மணியளவில் ஆளுநர் அலுவலகத்தில் நடைபெற்றது.இந்தச் சந்திப்பின்போது யாழ். மாவட்டத்திலுள்ள கடல் கடந்த தீவுகளுக்கான போக்குவரத்து வசதிகள் தொடர்பிலும், வடக்குக்கான போதைப்பொருள் கடத்தல்களைத் தடுப்பது தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது.

Advertisement

Advertisement

Advertisement