பிள்ளைகளால் புறக்கணிக்கப்பட்டு, தங்குமிடம் தேவைப்படும் முதியவர்கள் குறித்த தகவல்களை வழங்குவதற்காக முதியோருக்கான தேசிய செயலகம் வட்ஸ்-அப் இலக்கமொன்றை அறிமுகப்படுத்தியுள்ளது.
அதன்படி, அவ்வாறான முதியவர்கள் தொடர்பில் 070 789 88 89 என்ற வட்ஸ்-அப் இலக்கத்திற்குத் தகவல்களை வழங்கமுடியும்.
ஐக்கிய நாடுகள் சபை ஆண்டுதோறும் ஜூன் மாதம் 15 ஆம் திகதியினை உலக முதியோர் துஷ்பிரயோக விழிப்புணர்வு தினமாக அறிவித்துள்ளது.
சிரேஷ்ட பிரஜைகளை பாதுகாக்க புதிய வட்ஸ்அப் இலக்கம் அறிமுகம் பிள்ளைகளால் புறக்கணிக்கப்பட்டு, தங்குமிடம் தேவைப்படும் முதியவர்கள் குறித்த தகவல்களை வழங்குவதற்காக முதியோருக்கான தேசிய செயலகம் வட்ஸ்-அப் இலக்கமொன்றை அறிமுகப்படுத்தியுள்ளது.அதன்படி, அவ்வாறான முதியவர்கள் தொடர்பில் 070 789 88 89 என்ற வட்ஸ்-அப் இலக்கத்திற்குத் தகவல்களை வழங்கமுடியும்.ஐக்கிய நாடுகள் சபை ஆண்டுதோறும் ஜூன் மாதம் 15 ஆம் திகதியினை உலக முதியோர் துஷ்பிரயோக விழிப்புணர்வு தினமாக அறிவித்துள்ளது.