அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் நாடு தழுவிய ரீதியில் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடப்போவதாக எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதனை அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் நிறைவேற்றுக் குழு உறுப்பினர் மருத்துவர் வாசன் ரட்ணசிங்கம் தெரிவித்தார்.
அதன்படி நாளை (01) முதல் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடப்போவதாக அறிவித்துள்ளார்.
நாடு தழுவிய ரீதியில் தொழிற்சங்க நடவடிக்கை - அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் எச்சரிக்கை அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் நாடு தழுவிய ரீதியில் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடப்போவதாக எச்சரிக்கை விடுத்துள்ளது.இதனை அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் நிறைவேற்றுக் குழு உறுப்பினர் மருத்துவர் வாசன் ரட்ணசிங்கம் தெரிவித்தார்.அதன்படி நாளை (01) முதல் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடப்போவதாக அறிவித்துள்ளார்.