கத்தாரின் முன்னாள் ஆட்சியாளரும், தற்போதைய அமீரின் தந்தையுமான ஷேக் ஹமத் பின் கலீஃபா அல் தானியின் மறைவுக்கு அஞ்சலி செலுத்தும் நோக்கில், ஈரானின் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி கத்தாருக்கு பயணம் மேற்கொண்டுள்ளார்.
இந்த நிலையில், வளைகுடா பிராந்தியத்தில் பதற்றம் மீண்டும் அதிகரித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
குறிப்பாக பஹ்ரைன் மற்றும் குவைத் ஆகிய நாடுகளில் ஈரானுடன் தொடர்புடையதாகக் கூறப்படும் புதிய தாக்குதல் சம்பவங்கள் இடம்பெற்றதாக பல்வேறு தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்தச் சம்பவங்கள் தொடர்பாக பாதுகாப்பு அமைப்புகள் விசாரணைகளை தீவிரப்படுத்தியுள்ளன.
வளைகுடா பிராந்தியத்தில் ஏற்கனவே நிலவி வரும் பாதுகாப்பு பதற்றத்திற்கு மத்தியில் இந்த தகவல்கள் வெளியாகியுள்ளதால், சர்வதேச நாடுகள் நிலைமையை உன்னிப்பாகக் கண்காணித்து வருகின்றன.
கத்தாருக்கு சென்ற ஈரான் வெளியுறவு அமைச்சர்-பஹ்ரைன், குவைத்தில் அதிரடி தாக்குதல் கத்தாரின் முன்னாள் ஆட்சியாளரும், தற்போதைய அமீரின் தந்தையுமான ஷேக் ஹமத் பின் கலீஃபா அல் தானியின் மறைவுக்கு அஞ்சலி செலுத்தும் நோக்கில், ஈரானின் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி கத்தாருக்கு பயணம் மேற்கொண்டுள்ளார்.இந்த நிலையில், வளைகுடா பிராந்தியத்தில் பதற்றம் மீண்டும் அதிகரித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. குறிப்பாக பஹ்ரைன் மற்றும் குவைத் ஆகிய நாடுகளில் ஈரானுடன் தொடர்புடையதாகக் கூறப்படும் புதிய தாக்குதல் சம்பவங்கள் இடம்பெற்றதாக பல்வேறு தகவல்கள் வெளியாகியுள்ளன.இந்தச் சம்பவங்கள் தொடர்பாக பாதுகாப்பு அமைப்புகள் விசாரணைகளை தீவிரப்படுத்தியுள்ளன. வளைகுடா பிராந்தியத்தில் ஏற்கனவே நிலவி வரும் பாதுகாப்பு பதற்றத்திற்கு மத்தியில் இந்த தகவல்கள் வெளியாகியுள்ளதால், சர்வதேச நாடுகள் நிலைமையை உன்னிப்பாகக் கண்காணித்து வருகின்றன.