நிலக்கரி பற்றாக்குறையால் ஏற்படும் கூடுதல் செலவுகளை மின்சாரக் கட்டணத் திருத்தங்களில் சேர்க்கபோவதில்லை என இலங்கை பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
மின்சார உற்பத்தி, பரிமாற்றம் மற்றும் விநியோகத்திற்காக ஏற்படும் நியாயமான செலவுகள் மட்டுமே மின்சாரக் கட்டணத் திருத்த முன்மொழிவுகளில் கருத்தில் கொள்ளப்படுகின்றன என்று இலங்கை பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
முந்தைய மின்சாரக் கட்டணத் திருத்தத் தீர்மானத்தில், நிலக்கரி பற்றாக்குறையால் ஏற்படும் கூடுதல் செலவுகள் அல்லது பிற நியாயமற்ற செலவுகள் அங்கீகரிக்கப்படவில்லை.
எதிர்கால கட்டணத் திருத்த முன்மொழிவுகளில் நிலக்கரி பற்றாக்குறையால் ஏற்படும் கூடுதல் செலவுகள் அல்லது பிற நியாயமற்ற செலவுகளைச் சேர்க்க வேண்டாம் என ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.
மின் கட்டணத் திருத்தம் - இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு அதிரடி முடிவு நிலக்கரி பற்றாக்குறையால் ஏற்படும் கூடுதல் செலவுகளை மின்சாரக் கட்டணத் திருத்தங்களில் சேர்க்கபோவதில்லை என இலங்கை பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழு தெரிவித்துள்ளது.மின்சார உற்பத்தி, பரிமாற்றம் மற்றும் விநியோகத்திற்காக ஏற்படும் நியாயமான செலவுகள் மட்டுமே மின்சாரக் கட்டணத் திருத்த முன்மொழிவுகளில் கருத்தில் கொள்ளப்படுகின்றன என்று இலங்கை பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழு தெரிவித்துள்ளது. முந்தைய மின்சாரக் கட்டணத் திருத்தத் தீர்மானத்தில், நிலக்கரி பற்றாக்குறையால் ஏற்படும் கூடுதல் செலவுகள் அல்லது பிற நியாயமற்ற செலவுகள் அங்கீகரிக்கப்படவில்லை.எதிர்கால கட்டணத் திருத்த முன்மொழிவுகளில் நிலக்கரி பற்றாக்குறையால் ஏற்படும் கூடுதல் செலவுகள் அல்லது பிற நியாயமற்ற செலவுகளைச் சேர்க்க வேண்டாம் என ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.