• Jun 10 2025

வீட்டில் விளையாடிக்கொண்டிருந்த சிறுவனை - கடித்துக் குதறிய நாய்!

Thansita / Jun 9th 2025, 10:03 pm
image

வீட்டு வாசலில் விளையாடிக் கொண்டிருந்த 3 வயது சிறுவனை தெருநாய்கள் கடித்ததில் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

நாடு முழுவதுமே பல மாநிலங்களிலும் இச்ம்பவங்கள் நடந்து வருகின்றன.  இதனை கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தபோதிலும்  தொடர்ந்து நிகழந்து   பொதுமக்களை பெரும் அச்சத்தில் ஆழ்த்தி  வருகின்றன.


குறித்த விடயம் தொடர்பில் மேலும் தெரியவருவது

இந்தியாவின் மத்திய பிரதேசம் மாநிலம் மான்ஸர் பகுதியில் வசித்து வந்த 3 வயது சிறுவன் ஆயுஷ்  வீட்டிற்கு வெளியே தனது நண்பர்களுடன் விளையாடிக் கொண்டிருந்தார்.

அங்கு கூட்டமாக வந்த தெரு நாய்கள் சிறுவனை  கடித்து குதறியதில்  சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தார். 

இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இச்சம்பவம் குறித்து உடனடியாக  உரிய விசாரணை நடத்த வேண்டும் என மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது


வீட்டில் விளையாடிக்கொண்டிருந்த சிறுவனை - கடித்துக் குதறிய நாய் வீட்டு வாசலில் விளையாடிக் கொண்டிருந்த 3 வயது சிறுவனை தெருநாய்கள் கடித்ததில் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.நாடு முழுவதுமே பல மாநிலங்களிலும் இச்ம்பவங்கள் நடந்து வருகின்றன.  இதனை கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தபோதிலும்  தொடர்ந்து நிகழந்து   பொதுமக்களை பெரும் அச்சத்தில் ஆழ்த்தி  வருகின்றன.குறித்த விடயம் தொடர்பில் மேலும் தெரியவருவதுஇந்தியாவின் மத்திய பிரதேசம் மாநிலம் மான்ஸர் பகுதியில் வசித்து வந்த 3 வயது சிறுவன் ஆயுஷ்  வீட்டிற்கு வெளியே தனது நண்பர்களுடன் விளையாடிக் கொண்டிருந்தார்.அங்கு கூட்டமாக வந்த தெரு நாய்கள் சிறுவனை  கடித்து குதறியதில்  சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இச்சம்பவம் குறித்து உடனடியாக  உரிய விசாரணை நடத்த வேண்டும் என மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

Advertisement

Advertisement

Advertisement