உலக சுற்றாடல் தினத்தை அனுஷ்டிக்கும் முகமாக சம்மாந்துறை பிரதேச செயலகத்தினால் பல்வேறுபட்ட நிகழ்ச்சித் திட்டங்கள் ஒழுங்கமைக்கப்பட்டன.
அந்த வகையில் கடந்த வாரம் முழுவதுமாக 51 கிராம சேவகர்கள் பிரிவிலும் சிரமதான நிகழ்வுகள் இடம்பெற்றதோடு இன்று(
05)சம்மாந்துறை பிரதேசத்துக்குட்பட்ட கமு/சது/அல் அஸ்கர் பாடசாலையில் சுற்றுச் சூழல் விழிப்புணர்வு ஊர்வலம் மற்றும் விழிப்புணர்வு செயலமர்வும் பாடசாலை அதிபர் எம்.ஜப்பார் தலைமையில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் பிரதம அதிதியாக சம்மாந்துறை பிரதேச செயலாளர் எஸ்.எல். முஹம்மது ஹனிபா கலந்து கொண்டு சிறப்பித்தார்.
'பிளாஸ்டிக் மசுபாட்டை முடிவுக்கு கொண்டு வருதல்' எனும் இவ் வருட தொனிபொருளுக்கு ஏற்ப இடம்பெற்ற இந் நிகழ்வுக்கு சம்மாந்துறை பிரதிக் கல்விப் பணிப்பாளர் எச்.நைரூஸ்கான், சுற்றாடல் அபிவிருத்தி உத்தியோகத்தர்களான ஏ.எல்.சாஜிதா, ஏ.கே.எப் சாமிலா, சுதேச வைத்திய சேவை அபிவிருத்தி உத்தியோகத்தர் வை.எல்.எம் நளீம், சம்மாந்துறை அல் உஸ்வா உயிர் காக்கும் படையினர், மத்திய சுற்றாடல் அதிகார சபையின் அபிவிருத்தி உத்தியோகத்தர் குறோசியா கடாபி, மற்றும் பாடசாலை அதிபர், ஆசிரியர்களும் என பலரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
இதன் பின்னர் இன்று(5)இரண்டாம் கட்ட நிகழ்வாக சுற்று சூழல் பாதுகாப்பு சம்மந்தமாக விழிப்புணர்வு செயலமர்வும் மரம் நடுகை நிகழ்வும் சம்மாந்துறை உயர் தொழில்நுட்பவியல் கல்வி நிறுவனத்தில் அதன் பணிப்பாளர் எஸ்.எல் முஸ்தபா ஏற்பாட்டில் சம்மாந்துறை பிரதேச செயலாளர் எஸ்.எல் முஹம்மத் ஹனீபா தலைமையில் இடம்பெற்றது.
சம்மாந்துறையில் சர்வதேச சுற்றாடல் தினம் அனுஷ்டிப்பு உலக சுற்றாடல் தினத்தை அனுஷ்டிக்கும் முகமாக சம்மாந்துறை பிரதேச செயலகத்தினால் பல்வேறுபட்ட நிகழ்ச்சித் திட்டங்கள் ஒழுங்கமைக்கப்பட்டன.அந்த வகையில் கடந்த வாரம் முழுவதுமாக 51 கிராம சேவகர்கள் பிரிவிலும் சிரமதான நிகழ்வுகள் இடம்பெற்றதோடு இன்று(05)சம்மாந்துறை பிரதேசத்துக்குட்பட்ட கமு/சது/அல் அஸ்கர் பாடசாலையில் சுற்றுச் சூழல் விழிப்புணர்வு ஊர்வலம் மற்றும் விழிப்புணர்வு செயலமர்வும் பாடசாலை அதிபர் எம்.ஜப்பார் தலைமையில் இடம்பெற்றது.இந்நிகழ்வில் பிரதம அதிதியாக சம்மாந்துறை பிரதேச செயலாளர் எஸ்.எல். முஹம்மது ஹனிபா கலந்து கொண்டு சிறப்பித்தார்.'பிளாஸ்டிக் மசுபாட்டை முடிவுக்கு கொண்டு வருதல்' எனும் இவ் வருட தொனிபொருளுக்கு ஏற்ப இடம்பெற்ற இந் நிகழ்வுக்கு சம்மாந்துறை பிரதிக் கல்விப் பணிப்பாளர் எச்.நைரூஸ்கான், சுற்றாடல் அபிவிருத்தி உத்தியோகத்தர்களான ஏ.எல்.சாஜிதா, ஏ.கே.எப் சாமிலா, சுதேச வைத்திய சேவை அபிவிருத்தி உத்தியோகத்தர் வை.எல்.எம் நளீம், சம்மாந்துறை அல் உஸ்வா உயிர் காக்கும் படையினர், மத்திய சுற்றாடல் அதிகார சபையின் அபிவிருத்தி உத்தியோகத்தர் குறோசியா கடாபி, மற்றும் பாடசாலை அதிபர், ஆசிரியர்களும் என பலரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.இதன் பின்னர் இன்று(5)இரண்டாம் கட்ட நிகழ்வாக சுற்று சூழல் பாதுகாப்பு சம்மந்தமாக விழிப்புணர்வு செயலமர்வும் மரம் நடுகை நிகழ்வும் சம்மாந்துறை உயர் தொழில்நுட்பவியல் கல்வி நிறுவனத்தில் அதன் பணிப்பாளர் எஸ்.எல் முஸ்தபா ஏற்பாட்டில் சம்மாந்துறை பிரதேச செயலாளர் எஸ்.எல் முஹம்மத் ஹனீபா தலைமையில் இடம்பெற்றது.