• Jun 16 2025

கொழும்பு மாநகர சபையில் ஆட்சியமைக்க போவது யார்? பலப்பரீட்சை இன்று..!

Sharmi / Jun 16th 2025, 8:35 am
image

இலங்கையிலுள்ள 341 உள்ளுராட்சி சபைகளில் பிரதான சபையாகக் கருதப்படும் கொழும்பு மாநகர சபையின் முதல்வர், பிரதி முதல்வரை தெரிவு செய்வதற்கான விசேட அமர்வு இன்று இடம்பெறுகின்றது.

நடைபெற்று முடிந்த உள்ளூராட்சி சபைத் தேர்தல் முடிவுகளின் படி கொழும்பு மாநகர சபையில் ஆட்சியமைப்பதற்குரிய அறுதிப் பெரும்பான்மை பலத்தை எந்தவொரு கட்சியும் பெறவில்லை.

இலங்கையிலுள்ள 341 உள்ளுராட்சி சபைகளில் பிரதான சபையாகக் கருதப்படும் கொழும்பு மாநகர சபையின் முதல்வர், பிரதி முதல்வரை தெரிவு செய்வதற்கான விசேட அமர்வு இன்று இடம்பெறுகின்றது.

நடைபெற்று முடிந்த உள்ளூராட்சி சபைத் தேர்தல் முடிவுகளின் படி கொழும்பு மாநகர சபையில் ஆட்சியமைப்பதற்குரிய அறுதிப் பெரும்பான்மை பலத்தை எந்தவொரு கட்சியும் பெறவில்லை.

மொத்தம், 117 உறுப்பினர்களை கொண்ட கொழும்பு மாநகர சபையில், தேசிய மக்கள் சக்தி 48 ஆசனங்களையும் ஐக்கிய மக்கள் சக்தி சார்பில் 29 ஆசனங்களையும் ஐக்கிய தேசியக் கட்சி 13 ஆசனங்களையும் சிறீ லங்கா பொதுஜன பெரமுன 5 ஆசனங்களையும் சிறீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பில் 4, சுயேச்சைக் குழு - 0மூன்று ஆசனங்களையும் சர்வஜன அதிகாரம் 2, ஐக்கிய சமாதான கூட்டணி 2 ஆசனங்களும், சுயேச்சை குழு -04, 05 என்பன தலா இரண்டு ஆசனங்களையும் கொண்டுள்ளன.

கொழும்பு மாநகர சபையில் ஆட்சியமைக்க 59 உறுப்பினர்கள் தேவைப்படும். ஆனால்,எந்தக் கட்சியும் பெரும்பான்மை பெற்றிருக்கவில்லை.

இந்நிலையில், கொழும்பு மாநகர சபையின் ஆட்சியை அமைப்பது தொடர்பாக அதன் விசேட அமர்வு இன்றைய தினம் நடைபெறவுள்ளமை   குறிப்பிடத்தக்கது.


கொழும்பு மாநகர சபையில் ஆட்சியமைக்க போவது யார் பலப்பரீட்சை இன்று. இலங்கையிலுள்ள 341 உள்ளுராட்சி சபைகளில் பிரதான சபையாகக் கருதப்படும் கொழும்பு மாநகர சபையின் முதல்வர், பிரதி முதல்வரை தெரிவு செய்வதற்கான விசேட அமர்வு இன்று இடம்பெறுகின்றது.நடைபெற்று முடிந்த உள்ளூராட்சி சபைத் தேர்தல் முடிவுகளின் படி கொழும்பு மாநகர சபையில் ஆட்சியமைப்பதற்குரிய அறுதிப் பெரும்பான்மை பலத்தை எந்தவொரு கட்சியும் பெறவில்லை.இலங்கையிலுள்ள 341 உள்ளுராட்சி சபைகளில் பிரதான சபையாகக் கருதப்படும் கொழும்பு மாநகர சபையின் முதல்வர், பிரதி முதல்வரை தெரிவு செய்வதற்கான விசேட அமர்வு இன்று இடம்பெறுகின்றது.நடைபெற்று முடிந்த உள்ளூராட்சி சபைத் தேர்தல் முடிவுகளின் படி கொழும்பு மாநகர சபையில் ஆட்சியமைப்பதற்குரிய அறுதிப் பெரும்பான்மை பலத்தை எந்தவொரு கட்சியும் பெறவில்லை.மொத்தம், 117 உறுப்பினர்களை கொண்ட கொழும்பு மாநகர சபையில், தேசிய மக்கள் சக்தி 48 ஆசனங்களையும் ஐக்கிய மக்கள் சக்தி சார்பில் 29 ஆசனங்களையும் ஐக்கிய தேசியக் கட்சி 13 ஆசனங்களையும் சிறீ லங்கா பொதுஜன பெரமுன 5 ஆசனங்களையும் சிறீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பில் 4, சுயேச்சைக் குழு - 0மூன்று ஆசனங்களையும் சர்வஜன அதிகாரம் 2, ஐக்கிய சமாதான கூட்டணி 2 ஆசனங்களும், சுயேச்சை குழு -04, 05 என்பன தலா இரண்டு ஆசனங்களையும் கொண்டுள்ளன.கொழும்பு மாநகர சபையில் ஆட்சியமைக்க 59 உறுப்பினர்கள் தேவைப்படும். ஆனால்,எந்தக் கட்சியும் பெரும்பான்மை பெற்றிருக்கவில்லை.இந்நிலையில், கொழும்பு மாநகர சபையின் ஆட்சியை அமைப்பது தொடர்பாக அதன் விசேட அமர்வு இன்றைய தினம் நடைபெறவுள்ளமை   குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement