"ஆளுநரின் அரசியல் தலையீட்டால் சுயாதீனத்தை இழந்து முறைகேடுகளை செய்யும் வடமாகாண பொதுச்சேவை ஆணைக்குழு கலைக்கப்பட வேண்டும்" என குறிப்பிடப்பட்டு இலங்கை ஆசிரியர் சங்கத்தினால் யாழ் நகரின் மையப் பகுதிகளில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.
சேவையின் தேவை என ஒவ்வொரு கட்டங்களிலும் நூற்றுக்கணக்கான ஆசிரியர்களாக 3 கட்டங்கள் இடமாற்றம் இடம்பெற்றதை தொடர்ந்தே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
பொதுச்சேவை ஆணைக்குழு கலைக்கப்பட வேண்டும். - யாழில் இலங்கை ஆசிரியர் சங்கம் சுவரொட்டி "ஆளுநரின் அரசியல் தலையீட்டால் சுயாதீனத்தை இழந்து முறைகேடுகளை செய்யும் வடமாகாண பொதுச்சேவை ஆணைக்குழு கலைக்கப்பட வேண்டும்" என குறிப்பிடப்பட்டு இலங்கை ஆசிரியர் சங்கத்தினால் யாழ் நகரின் மையப் பகுதிகளில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. சேவையின் தேவை என ஒவ்வொரு கட்டங்களிலும் நூற்றுக்கணக்கான ஆசிரியர்களாக 3 கட்டங்கள் இடமாற்றம் இடம்பெற்றதை தொடர்ந்தே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.