ஈரான்-இஸ்ரேல் மோதல் குறித்து இன்று பிற்பகல் 3:30 மணிக்கு அவசர விவாதம் நடத்த சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன ஒப்புதல் அளித்துள்ளார்.
நாடாளுமன்ற நிலையாணைகளின்படி சமர்ப்பிக்கப்பட்ட ஒரு தீர்மானத்தின் மூலம் 20 எதிர்க்கட்சி எம்.பி.க்கள் இந்த விவாதத்தை கோரிய நிலையில் சபாநாயகர் அதற்கு ஒப்புதல் அளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.