• May 31 2025

டெடி பியர் பொம்மையை சோதனையிட்ட அதிகாரிகளுக்கு அதிர்ச்சி; கட்டுநாயக்கவில் சிக்கிய வெளிநாட்டவர்

Chithra / May 30th 2025, 9:23 am
image


கட்டுநாயக்க விமான நிலையத்தில் 10 கிலோகிராம் 323 கிராம் கொக்கைன் போதைப்பொருளுடன் வெளிநாட்டுப் பிரஜை ஒருவர் கைது செய்யப்பட்டார்.

கட்டுநாயக்க விமான நிலையத்தில் இன்று  காலை பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவு மற்றும் விமான நிலைய சுங்கப் பிரிவு அதிகாரிகள் நடத்திய கூட்டுச் சோதனையில், கொக்கைன்கள் மீட்கப்பட்டுள்ளது. 


கைது செய்யப்பட்ட சந்தேக நபர் 38 வயதுடைய இத்தாலி நாட்டை சேரந்தவராவார்.

சந்தேக நபர் இந்த போதைப்பொருளை மூன்று டெடி பியர் (Teddy Bear) பொம்மைகளுக்குள் மறைத்து கொண்டு வந்திருந்தமை குறிப்பிடத்தக்கது. 

டெடி பியர் பொம்மையை சோதனையிட்ட அதிகாரிகளுக்கு அதிர்ச்சி; கட்டுநாயக்கவில் சிக்கிய வெளிநாட்டவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் 10 கிலோகிராம் 323 கிராம் கொக்கைன் போதைப்பொருளுடன் வெளிநாட்டுப் பிரஜை ஒருவர் கைது செய்யப்பட்டார்.கட்டுநாயக்க விமான நிலையத்தில் இன்று  காலை பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவு மற்றும் விமான நிலைய சுங்கப் பிரிவு அதிகாரிகள் நடத்திய கூட்டுச் சோதனையில், கொக்கைன்கள் மீட்கப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட சந்தேக நபர் 38 வயதுடைய இத்தாலி நாட்டை சேரந்தவராவார்.சந்தேக நபர் இந்த போதைப்பொருளை மூன்று டெடி பியர் (Teddy Bear) பொம்மைகளுக்குள் மறைத்து கொண்டு வந்திருந்தமை குறிப்பிடத்தக்கது. 

Advertisement

Advertisement

Advertisement