• Jun 26 2025

மக்களால் விரட்டியடிக்கப்பட்ட சீவிகே சிவஞானம்; செம்மணி போராட்டக்களத்தில் பதற்றம்

Chithra / Jun 25th 2025, 12:18 pm
image

யாழ்ப்பாணம் செம்மணி அணையா விளக்கு போராட்டத்தில் கலந்து கொள்ள சென்ற  தமிழரசுக் கட்சியின் தலைவர் சீவிகே சிவஞானத்தை மக்கள் விரட்டியடித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. 

உள்நாட்டு போர் காலங்களில் இலங்கை அரசாங்கத்துடன் இணைந்து தமிழின அழிப்பிற்கு துணை போன ஈ.பி.டி.பி போன்ற கட்சிகளுடன் சேர்ந்துகொண்டமைக்கு எதிர்ப்புத் தெரிவித்த மக்களால் அவர் விரட்டியடிக்கப்பட்டடுள்ளார். 

இதன்போது நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியனும் வந்திருந்தமை குறிப்பிடத்தக்கது. 


மக்களால் விரட்டியடிக்கப்பட்ட சீவிகே சிவஞானம்; செம்மணி போராட்டக்களத்தில் பதற்றம் யாழ்ப்பாணம் செம்மணி அணையா விளக்கு போராட்டத்தில் கலந்து கொள்ள சென்ற  தமிழரசுக் கட்சியின் தலைவர் சீவிகே சிவஞானத்தை மக்கள் விரட்டியடித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. உள்நாட்டு போர் காலங்களில் இலங்கை அரசாங்கத்துடன் இணைந்து தமிழின அழிப்பிற்கு துணை போன ஈ.பி.டி.பி போன்ற கட்சிகளுடன் சேர்ந்துகொண்டமைக்கு எதிர்ப்புத் தெரிவித்த மக்களால் அவர் விரட்டியடிக்கப்பட்டடுள்ளார். இதன்போது நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியனும் வந்திருந்தமை குறிப்பிடத்தக்கது. 

Advertisement

Advertisement

Advertisement