யாழ் சங்காணை பிரதேசத்தின், அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு கூட்டம், ஒருங்கிணைப்பு குழுவின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் ஸ்ரீ பவானந்தராஜா தலைமையில் தற்போது இடம்பெற்று வருகின்றது.
குறித்த கூட்டத்தின் ஆரம்பத்தில் நிகழ்ச்சி நிரலுக்கு அமைய கூட்டம் முன்னெடுக்கப்படாமையால் சில நிமிடங்கள் குழப்ப நிலை ஏற்பட்டதுடன் அதன் பின்னர் சுமூகமாக இடம்பெற்று வருகின்றது.
இக் கூட்டத்தில் சங்கானை பிரதேச செயலர் திருமதி கவிதா உதயகுமார்,பாராளுமன்ற உறுப்பினர் ரஜீவன், பிரதேச சபை உறுப்பினர்கள்,பிரதேச செயலக பதவி நிலை அதிகாரிகள், உத்தியோகத்தர்கள், திணைக்களங்களின் அதிகாரிகள், பொலிஸார், பொது சுகாதார வைத்திய அதிகாரி, சமூக மட்ட அமைப்புக்களின் பிரதிநிதிகள் என பலரும் கலந்துகொண்டனர்.
சங்கானை பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு கூட்டம் ஆரம்பம். யாழ் சங்காணை பிரதேசத்தின், அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு கூட்டம், ஒருங்கிணைப்பு குழுவின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் ஸ்ரீ பவானந்தராஜா தலைமையில் தற்போது இடம்பெற்று வருகின்றது.குறித்த கூட்டத்தின் ஆரம்பத்தில் நிகழ்ச்சி நிரலுக்கு அமைய கூட்டம் முன்னெடுக்கப்படாமையால் சில நிமிடங்கள் குழப்ப நிலை ஏற்பட்டதுடன் அதன் பின்னர் சுமூகமாக இடம்பெற்று வருகின்றது.இக் கூட்டத்தில் சங்கானை பிரதேச செயலர் திருமதி கவிதா உதயகுமார்,பாராளுமன்ற உறுப்பினர் ரஜீவன், பிரதேச சபை உறுப்பினர்கள்,பிரதேச செயலக பதவி நிலை அதிகாரிகள், உத்தியோகத்தர்கள், திணைக்களங்களின் அதிகாரிகள், பொலிஸார், பொது சுகாதார வைத்திய அதிகாரி, சமூக மட்ட அமைப்புக்களின் பிரதிநிதிகள் என பலரும் கலந்துகொண்டனர்.