நாடு முழுவதும் உள்ள தபால் ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்துவரும் பணிப் பகிஷ்கரிப்புப் போராட்டமானது இன்றையதினம் இரண்டாவது நாளாகவும் தொடர்கிறது.
அந்த வகையில் இப் போராட்டத்திற்கு ஆதரவு வழங்கும் வகையில் திருகோணமலை -தோப்பூர் அஞ்சல் அலுவலக ஊழியர்கள் 2வது நாளாகவும் பணிக்கு சமூகமளிக்காமல் பணிபகிஷ்கரிப்பை மேற்கொள்கின்றனர்.
இதனால் தோப்பூர் அஞ்சல் அலுவலகம் மூடி காணப்படுவதோடு சேவை பெறுவதற்காக வருகை தந்த பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றதையும் காணமுடிந்தது.
இரண்டாவது நாளாகவும் தொடரும் தபால் ஊழியர்களின் பணிப் பகிஷ்கரிப்பு போராட்டம். நாடு முழுவதும் உள்ள தபால் ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்துவரும் பணிப் பகிஷ்கரிப்புப் போராட்டமானது இன்றையதினம் இரண்டாவது நாளாகவும் தொடர்கிறது.அந்த வகையில் இப் போராட்டத்திற்கு ஆதரவு வழங்கும் வகையில் திருகோணமலை -தோப்பூர் அஞ்சல் அலுவலக ஊழியர்கள் 2வது நாளாகவும் பணிக்கு சமூகமளிக்காமல் பணிபகிஷ்கரிப்பை மேற்கொள்கின்றனர்.இதனால் தோப்பூர் அஞ்சல் அலுவலகம் மூடி காணப்படுவதோடு சேவை பெறுவதற்காக வருகை தந்த பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றதையும் காணமுடிந்தது.