• May 31 2025

தேசிய மக்கள் சக்தியின் பிரதான தேர்தல் அலுவலகம் கந்தளாயில் திறந்து வைப்பு

Chithra / Apr 2nd 2025, 3:14 pm
image


தேசிய மக்கள் சக்தியின் பிரதான தேர்தல் அலுவலகம் கந்தளாவில் இன்று காலை 10 மணிக்கு திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ரொஷான் அக்மீமனவால் திறந்து வைக்கப்பட்டது.

தேர்தல் நெருங்கும் நேரத்தில், அரசியல் கட்சிகள் தங்கள் பிரச்சார அலுவலகங்களைத் திறப்பது வழக்கமான ஒன்று. இது, அவர்களின் தேர்தல் நடவடிக்கைகளை ஒருங்கிணைக்கவும், மக்களுக்கு தங்கள் கொள்கைகளை எடுத்துச் செல்லவும் உதவுகிறது.

இந்த நிகழ்வில் பேசிய ரொஷான் அக்மீமன, தேசிய மக்கள் சக்தியின் கொள்கைகளை மற்ற கட்சிகள் பிரதிபலிக்க முயன்றாலும், அதை முறையாக கையாள முடியாமல் திணறி நிற்பதாக கூறினார். 

கந்தளாய் பிரதேச சபைக்கு போட்டியிடும் தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளர்களை ஊக்குவிக்கும் நிகழ்விலும் அவர் இதனை தெரிவித்தார்.

மேலும், ஒரு பகுதியின் அதிகாரத்தையும், அதன் மதிப்பையும் அதிகரிக்க வேண்டும் என்றால், அந்த பகுதியின் நிர்வாக அதிகாரம் நிச்சயமாக கைப்பற்ற வேண்டும் என்றும், உள்ளூராட்சி தேர்தலில் தனக்கு நேரடி போட்டி இல்லை என்றாலும், தான் மக்களுடன் இணைந்து அவர்களின் பிரச்சினைகளை தீர்க்க வேண்டும் என்றும் அவர் கூறினார் கூறியினார்.

இந்த நிகழ்வில் கந்தளாய் பிரதேச சபைக்கு போட்டியிடும் தேசிய மக்கள் சக்தியின் பல்வேறு வேட்பாளர்கள் மற்றும் ஆதரவாளர்கள் கலந்து கொண்டனர் ஆதரவை தெரிவித்தது.

தேசிய மக்கள் சக்தியின் பிரதான தேர்தல் அலுவலகம் கந்தளாயில் திறந்து வைப்பு தேசிய மக்கள் சக்தியின் பிரதான தேர்தல் அலுவலகம் கந்தளாவில் இன்று காலை 10 மணிக்கு திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ரொஷான் அக்மீமனவால் திறந்து வைக்கப்பட்டது.தேர்தல் நெருங்கும் நேரத்தில், அரசியல் கட்சிகள் தங்கள் பிரச்சார அலுவலகங்களைத் திறப்பது வழக்கமான ஒன்று. இது, அவர்களின் தேர்தல் நடவடிக்கைகளை ஒருங்கிணைக்கவும், மக்களுக்கு தங்கள் கொள்கைகளை எடுத்துச் செல்லவும் உதவுகிறது.இந்த நிகழ்வில் பேசிய ரொஷான் அக்மீமன, தேசிய மக்கள் சக்தியின் கொள்கைகளை மற்ற கட்சிகள் பிரதிபலிக்க முயன்றாலும், அதை முறையாக கையாள முடியாமல் திணறி நிற்பதாக கூறினார். கந்தளாய் பிரதேச சபைக்கு போட்டியிடும் தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளர்களை ஊக்குவிக்கும் நிகழ்விலும் அவர் இதனை தெரிவித்தார்.மேலும், ஒரு பகுதியின் அதிகாரத்தையும், அதன் மதிப்பையும் அதிகரிக்க வேண்டும் என்றால், அந்த பகுதியின் நிர்வாக அதிகாரம் நிச்சயமாக கைப்பற்ற வேண்டும் என்றும், உள்ளூராட்சி தேர்தலில் தனக்கு நேரடி போட்டி இல்லை என்றாலும், தான் மக்களுடன் இணைந்து அவர்களின் பிரச்சினைகளை தீர்க்க வேண்டும் என்றும் அவர் கூறினார் கூறியினார்.இந்த நிகழ்வில் கந்தளாய் பிரதேச சபைக்கு போட்டியிடும் தேசிய மக்கள் சக்தியின் பல்வேறு வேட்பாளர்கள் மற்றும் ஆதரவாளர்கள் கலந்து கொண்டனர் ஆதரவை தெரிவித்தது.

Advertisement

Advertisement

Advertisement

Buy Now