• Jun 25 2025

செம்மணி அணையா விளக்கு இறுதி நாள் போராட்டம்!

shanuja / Jun 25th 2025, 12:36 pm
image


செம்மணி மனிதப் புதைகுழியில் புதைக்கப்பட்டவர்களுக்கு சர்வதேச நீதி கோரி  “அணையா விளக்கு" என்ற கருப்பொருளில் அமைந்த போராட்டம் இறுதி நாளாக இன்றும் இடம்பெற்றுள்ளது. 


செம்மணி மனதப்புதைகுழிக்கு சர்வதேச நீதிகோரிய போராட்டத்தின் பேரணி இன்று இறுதியாக மதியம் 12 மணிக்கு ஆரம்பமாகி உணர்வுபூர்வமாக இடம்பெற்றது. 




மக்கள் செயல்  தன்னார்வ இளையோர் அமைப்பால் முன்னெடுக்கப்பட்ட போராட்டம் நூற்றுக்கணக்கான மக்களின் பங்களிப்புடன் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து இடம்பெற்று வருகின்றது. 

செம்மணி அணையா விளக்கு இறுதி நாள் போராட்டம் செம்மணி மனிதப் புதைகுழியில் புதைக்கப்பட்டவர்களுக்கு சர்வதேச நீதி கோரி  “அணையா விளக்கு" என்ற கருப்பொருளில் அமைந்த போராட்டம் இறுதி நாளாக இன்றும் இடம்பெற்றுள்ளது. செம்மணி மனதப்புதைகுழிக்கு சர்வதேச நீதிகோரிய போராட்டத்தின் பேரணி இன்று இறுதியாக மதியம் 12 மணிக்கு ஆரம்பமாகி உணர்வுபூர்வமாக இடம்பெற்றது. மக்கள் செயல்  தன்னார்வ இளையோர் அமைப்பால் முன்னெடுக்கப்பட்ட போராட்டம் நூற்றுக்கணக்கான மக்களின் பங்களிப்புடன் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து இடம்பெற்று வருகின்றது. 

Advertisement

Advertisement

Advertisement