• Mar 10 2026

போதைப்பொருள் கடத்திச் சென்றதாக சந்தேகிக்கப்படும் நெடுநாள் மீன்பிடி படகு சுற்றிவளைப்பு!

shanu / Mar 10th 2026, 11:13 am
image

போதைப்பொருள் என சந்தேகிக்கப்படும் மூட்டைகள் மற்றும் ஆயுதங்களைக் கடத்திச் சென்ற நெடுநாள் மீன்பிடி படகு ஒன்று மீட்கப்பட்டுள்ளுது. 


இலங்கைக்குத் தெற்கே ஆழ்கடலில் கடற்படையினர் மேற்கொண்ட விசேட நடவடிக்கையின் போது குறித்த படகு மீட்கப்பட்டது. 


இந்தச் சோதனையின் போது கைப்பற்றப்பட்ட படகு, மேலதிக விசாரணைகள் மற்றும் சட்ட நடவடிக்கைகளுக்காக தற்போது கரைக்குக் கொண்டு வரப்பட்டு கொண்டிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


தேசிய பாதுகாப்பினை உறுதிப்படுத்தும் நோக்கில், இலங்கையைச் சூழவுள்ள கடல் பகுதிகளில் கடற்படையினர் இவ்வாறான தொடர்ச்சியான கண்காணிப்பு நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

  


போதைப்பொருள் கடத்திச் சென்றதாக சந்தேகிக்கப்படும் நெடுநாள் மீன்பிடி படகு சுற்றிவளைப்பு போதைப்பொருள் என சந்தேகிக்கப்படும் மூட்டைகள் மற்றும் ஆயுதங்களைக் கடத்திச் சென்ற நெடுநாள் மீன்பிடி படகு ஒன்று மீட்கப்பட்டுள்ளுது. இலங்கைக்குத் தெற்கே ஆழ்கடலில் கடற்படையினர் மேற்கொண்ட விசேட நடவடிக்கையின் போது குறித்த படகு மீட்கப்பட்டது. இந்தச் சோதனையின் போது கைப்பற்றப்பட்ட படகு, மேலதிக விசாரணைகள் மற்றும் சட்ட நடவடிக்கைகளுக்காக தற்போது கரைக்குக் கொண்டு வரப்பட்டு கொண்டிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தேசிய பாதுகாப்பினை உறுதிப்படுத்தும் நோக்கில், இலங்கையைச் சூழவுள்ள கடல் பகுதிகளில் கடற்படையினர் இவ்வாறான தொடர்ச்சியான கண்காணிப்பு நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.  

Advertisement

Advertisement

Advertisement