கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்கு உற்ப்பட்ட பகுதிகளான ஏ9 வீதியில் உள்ள பல வர்த்தக நிலையங்கள், உதயநகர் மற்றும் விவேகானந்தநகர் ஆகிய இடங்களில் பல கொள்ளை சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன.
ஏ-9 வீதியில் உள்ள வர்த்தக நிலையம் ஒன்றில் நள்ளிரவு வேளையில் கடையின் முன் பகுதி கதவை உடைத்து சுமார் 15 லட்சம் பெறுமதியான பொருட்கள் திருடப்பட்டுள்ளன.
குறித்த திருட்டுடன் தொடர்புபட்ட சந்தேகநபர்கள் வர்த்தக நிலையத்தின் சி.சி.ரி.வி கமரா மூலம் சிக்கியுள்ளனர்.
இதே போன்று உதயநகர் பகுதியில் வீடு ஒன்றில் மூன்று திருடர்கள் முகமூடி அணிந்தவாறு வீட்டிற்கு செல்லும் சம்பவம், அங்கிருந்த சி.சி.ரி.வி கமராவில் பதிவாகியதையடுத்து சிக்கியுள்ளனர்.
திருட்டுச் சம்பவங்கள் தொடர்பாக கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்…
தானியங்கி நுண்நீர்பாசனத்தில் வெற்றிகரமான செய்கை பண்ணப்பட்ட கத்தரிச்செய்கை அறுவடை விழா கிளிநொச்சியில் இடம்பெற்றுள்ளது.
விவசாய பீடத்தின் சேவையை சமூகத்திற்கு வழங்கும் பொருட்டு யாழ். பல்கலைக்கழக விவசாய பீட சமுதாய மேம்பாட்டுக்குழுவின் ஏற்பாட்டில் குறித்த விழா இடம்பெற்றுள்ளது.
கிளிநொச்சி திருவையாறுப்பகுதியில் கோவிப்பிரியன் விவசாயி வயலில் இன்று நடைபெற்றது.
விவசாய பீடத்தின் பீடாதிபதி பேராசிரியர்.க.பகீரதன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் பிரதம விருந்தினராக மாவட்ட அரச அதிபர் எஸ்.முரளிதரன் கலந்து கொண்டார்.
நிகழ்வின் சிறப்பு விருந்தினர்களாக பேராசிரியர்.ரோறு ரமிர்ஸ்னாகா, சி.சிவமோகன் (தலைவர், இரணைமடு கமக்காரர் அமைப்புக்களின் சம்மேளனம், விரிவுரையாளர்கள் ,விவசாய பீட பண்ணை முகாமையாளர் கிராமசேவையாளர், அபிவிருத்தி உத்தியோகத்தர், விவசாயிகள், பாடசாலை மாணவர்கள் எனப் பலர் கலந்துகொண்டனர்.
கிளிநொச்சியில் கத்தரிச்செய்கை அறுவடை விழா [21:26, 09/09/2025] Shanu: கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்கு உற்ப்பட்ட பகுதிகளான ஏ9 வீதியில் உள்ள பல வர்த்தக நிலையங்கள், உதயநகர் மற்றும் விவேகானந்தநகர் ஆகிய இடங்களில் பல கொள்ளை சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன. ஏ-9 வீதியில் உள்ள வர்த்தக நிலையம் ஒன்றில் நள்ளிரவு வேளையில் கடையின் முன் பகுதி கதவை உடைத்து சுமார் 15 லட்சம் பெறுமதியான பொருட்கள் திருடப்பட்டுள்ளன. குறித்த திருட்டுடன் தொடர்புபட்ட சந்தேகநபர்கள் வர்த்தக நிலையத்தின் சி.சி.ரி.வி கமரா மூலம் சிக்கியுள்ளனர். இதே போன்று உதயநகர் பகுதியில் வீடு ஒன்றில் மூன்று திருடர்கள் முகமூடி அணிந்தவாறு வீட்டிற்கு செல்லும் சம்பவம், அங்கிருந்த சி.சி.ரி.வி கமராவில் பதிவாகியதையடுத்து சிக்கியுள்ளனர். திருட்டுச் சம்பவங்கள் தொடர்பாக கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்…[21:42, 09/09/2025] Shanu: கிளிநொச்சியில் கத்தரிச்செய்கை அறுவடை விழா தானியங்கி நுண்நீர்பாசனத்தில் வெற்றிகரமான செய்கை பண்ணப்பட்ட கத்தரிச்செய்கை அறுவடை விழா கிளிநொச்சியில் இடம்பெற்றுள்ளது. விவசாய பீடத்தின் சேவையை சமூகத்திற்கு வழங்கும் பொருட்டு யாழ். பல்கலைக்கழக விவசாய பீட சமுதாய மேம்பாட்டுக்குழுவின் ஏற்பாட்டில் குறித்த விழா இடம்பெற்றுள்ளது. கிளிநொச்சி திருவையாறுப்பகுதியில் கோவிப்பிரியன் விவசாயி வயலில் இன்று நடைபெற்றது.விவசாய பீடத்தின் பீடாதிபதி பேராசிரியர்.க.பகீரதன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் பிரதம விருந்தினராக மாவட்ட அரச அதிபர் எஸ்.முரளிதரன் கலந்து கொண்டார்.நிகழ்வின் சிறப்பு விருந்தினர்களாக பேராசிரியர்.ரோறு ரமிர்ஸ்னாகா, சி.சிவமோகன் (தலைவர், இரணைமடு கமக்காரர் அமைப்புக்களின் சம்மேளனம், விரிவுரையாளர்கள் ,விவசாய பீட பண்ணை முகாமையாளர் கிராமசேவையாளர், அபிவிருத்தி உத்தியோகத்தர், விவசாயிகள், பாடசாலை மாணவர்கள் எனப் பலர் கலந்துகொண்டனர்.