• Nov 07 2025

நான்கு இலட்சத்தை எட்டும் தங்கத்தின் விலை; அதிர்ச்சியில் இலங்கையர்கள்

Chithra / Oct 15th 2025, 12:56 pm
image


இலங்கையில் தங்கத்தின் விலை நேற்றுடன்  ஒப்பிடும்போது இன்றைய தினம் 5,000 ரூபாயால் உயர்ந்துள்ளதாக சந்தைத் தரவுகள் தெரிவிக்கின்றன. 

அதன்படி, இன்று  காலை கொழும்பு செட்டியார் தெரு தங்கச் சந்தையில் 22 கரட் ஒரு பவுன் தங்கத்தின் விலை 342,300 ரூபாயாக உயர்ந்துள்ளது. 

நேற்றை தினம் 22 கரட் ஒரு பவுன் தங்கத்தின் விலை 337,600 ரூபாயாக காணப்பட்டது. 

இதற்கிடையில், நேற்று 365,000 ரூபாயாக இருந்த கரட் ஒரு பவுன் தங்கத்தின் விலை, இன்று 370,000 ரூபாயாக உயர்ந்துள்ளதாக கொழும்பு செட்டியார் தெரு தங்கச் சந்தை தரவுகள் மேலும் தெரிவிக்கின்றன.

நான்கு இலட்சத்தை எட்டும் தங்கத்தின் விலை; அதிர்ச்சியில் இலங்கையர்கள் இலங்கையில் தங்கத்தின் விலை நேற்றுடன்  ஒப்பிடும்போது இன்றைய தினம் 5,000 ரூபாயால் உயர்ந்துள்ளதாக சந்தைத் தரவுகள் தெரிவிக்கின்றன. அதன்படி, இன்று  காலை கொழும்பு செட்டியார் தெரு தங்கச் சந்தையில் 22 கரட் ஒரு பவுன் தங்கத்தின் விலை 342,300 ரூபாயாக உயர்ந்துள்ளது. நேற்றை தினம் 22 கரட் ஒரு பவுன் தங்கத்தின் விலை 337,600 ரூபாயாக காணப்பட்டது. இதற்கிடையில், நேற்று 365,000 ரூபாயாக இருந்த கரட் ஒரு பவுன் தங்கத்தின் விலை, இன்று 370,000 ரூபாயாக உயர்ந்துள்ளதாக கொழும்பு செட்டியார் தெரு தங்கச் சந்தை தரவுகள் மேலும் தெரிவிக்கின்றன.

Advertisement

Advertisement

Advertisement