நாட்டில் தங்கம் விலை இன்றைய (15) தினம் சுமார் 6000 ரூபாவினால் அதிகரித்துள்ளதாக நகையக வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
கொழும்பு செட்டியார் தெருவின் இன்று காலை தங்க விற்பனை நிலவரப்படி,
24 கரட் தங்கம் பவுன் ஒன்றின் விலை 392,000 ரூபாவாகவும் , 22 கரட் தங்கம் பவுன் ஒன்றின் விலை 360,600 ரூபாவாகவும் விற்பனையாகி வருகின்றது.
இதேவேளை சர்வதேச சந்தையில் இன்றைய தினம், தங்கம் மற்றும் வெள்ளியின் விலையில், அதிகரிப்பை பதிவு செய்துள்ளது.
அதன்படி, ஒரு அவுண்ஸ் தங்கத்தின் விலை 4,323 டொலர்களாக பதிவாகியுள்ளது. ஒரு அவுண்ஸ் வெள்ளியின் விலை 70.51 டொலர்களாக பதிவாகியுள்ளது.
தங்கம் விலை மீண்டும் விண்ணைத் தொட்டது மக்கள் அதிர்ச்சி நாட்டில் தங்கம் விலை இன்றைய (15) தினம் சுமார் 6000 ரூபாவினால் அதிகரித்துள்ளதாக நகையக வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. கொழும்பு செட்டியார் தெருவின் இன்று காலை தங்க விற்பனை நிலவரப்படி, 24 கரட் தங்கம் பவுன் ஒன்றின் விலை 392,000 ரூபாவாகவும் , 22 கரட் தங்கம் பவுன் ஒன்றின் விலை 360,600 ரூபாவாகவும் விற்பனையாகி வருகின்றது. இதேவேளை சர்வதேச சந்தையில் இன்றைய தினம், தங்கம் மற்றும் வெள்ளியின் விலையில், அதிகரிப்பை பதிவு செய்துள்ளது.அதன்படி, ஒரு அவுண்ஸ் தங்கத்தின் விலை 4,323 டொலர்களாக பதிவாகியுள்ளது. ஒரு அவுண்ஸ் வெள்ளியின் விலை 70.51 டொலர்களாக பதிவாகியுள்ளது.