அதிக விலைக்கு அரிசி விற்பனை செய்த 100க்கும் மேற்பட்ட கடைகள் மீது சட்ட நடவடிக்கை எடுத்து வருவதாக நுகர்வோர் விவகார அதிகாரசபை தெரிவித்துள்ளது.
கடந்த மாதத்தில் நாடு முழுவதும் நடத்தப்பட்ட சோதனைகளில் 135 கடைகளின் வர்த்தகர்களுக்கு எதிராக வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக அதிகாரசபை தெரிவித்துள்ளது.
அதிக விலைக்கு அரிசி விற்பனை செய்பவர்கள் மற்றும் அதை மறைப்பவர்களுக்கு எதிராக சோதனைகள் தொடரும் என்று நுகர்வோர் விவகார அதிகாரசபை மேலும் தெரிவித்துள்ளது.
இதற்கிடையில், சந்தையில் தற்போது கீரி சம்பாவிற்கு இன்னும் பற்றாக்குறை நிலவுவதாக வியாபாரிகள் கூறுகின்றனர்.
அதிகாரிகள் இந்தப் பிரச்சினையில் கவனம் செலுத்தி, இது தொடர்பாக அவசர நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
அதிக விலைக்கு அரிசி விற்ற 135 கடைகள் மீது வழக்கு அதிக விலைக்கு அரிசி விற்பனை செய்த 100க்கும் மேற்பட்ட கடைகள் மீது சட்ட நடவடிக்கை எடுத்து வருவதாக நுகர்வோர் விவகார அதிகாரசபை தெரிவித்துள்ளது. கடந்த மாதத்தில் நாடு முழுவதும் நடத்தப்பட்ட சோதனைகளில் 135 கடைகளின் வர்த்தகர்களுக்கு எதிராக வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக அதிகாரசபை தெரிவித்துள்ளது. அதிக விலைக்கு அரிசி விற்பனை செய்பவர்கள் மற்றும் அதை மறைப்பவர்களுக்கு எதிராக சோதனைகள் தொடரும் என்று நுகர்வோர் விவகார அதிகாரசபை மேலும் தெரிவித்துள்ளது. இதற்கிடையில், சந்தையில் தற்போது கீரி சம்பாவிற்கு இன்னும் பற்றாக்குறை நிலவுவதாக வியாபாரிகள் கூறுகின்றனர். அதிகாரிகள் இந்தப் பிரச்சினையில் கவனம் செலுத்தி, இது தொடர்பாக அவசர நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.