• May 14 2025

கைதடியில் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வு

Chithra / May 13th 2025, 3:47 pm
image


தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் கைதடியில் முள்ளிவாய்க்கால் கஞ்சி இன்றையதினம் 

வழங்கப்பட்டது.

இதில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான  கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மற்றும் பலர் கலந்துகொண்டனர். 

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரமானது வடக்கு, கிழக்கு உட்பட தமிழர் தாயகத்தின் பல பகுதிகளில் உணர்வு ரீதியாக அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


கைதடியில் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வு தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் கைதடியில் முள்ளிவாய்க்கால் கஞ்சி இன்றையதினம் வழங்கப்பட்டது.இதில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான  கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மற்றும் பலர் கலந்துகொண்டனர். முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரமானது வடக்கு, கிழக்கு உட்பட தமிழர் தாயகத்தின் பல பகுதிகளில் உணர்வு ரீதியாக அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement