• Jun 24 2025

இஸ்ரேலில் உள்ள அனைத்து இலங்கையர்களும் விழிப்புடன் இருக்கவும்! வந்தது எச்சரிக்கை

Chithra / Jun 23rd 2025, 7:49 am
image


இஸ்ரேலில் வசிக்கும் இலங்கையர்கள் உள்ளூர் பாதுகாப்பு வழிமுறைகளை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும் என்று இஸ்ரேலில் உள்ள இலங்கை தூதரகம் அறிவுறுத்தியுள்ளது.

மத்திய மற்றும் வடக்கு இஸ்ரேலில் உள்ள நகர்ப்புறங்களை குறிவைத்து நெற்று காலை பல ஏவுகணைத் தாக்குதல்கள் நடத்தப்பட்டதாக இஸ்ரேலுக்கான இலங்கை தூதுவர் நிமல் பண்டார தெரிவித்தார்.

இதேவேளை இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சின் கூற்றுப்படி, நிலைமை தொடர்ந்து மோசமடையக்கூடும் என்று கூறப்பட்டுள்ளது.

எனவே இஸ்ரேலில் உள்ள அனைத்து இலங்கையர்களும் விழிப்புடன் இருக்கவும், அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய அதிகாரபூர்வ வழிகாட்டுதல்களைப் பின்பற்றவும் தூதுவர் வலியுறுத்தினார்.

இஸ்ரேலில் உள்ள அனைத்து இலங்கையர்களும் விழிப்புடன் இருக்கவும் வந்தது எச்சரிக்கை இஸ்ரேலில் வசிக்கும் இலங்கையர்கள் உள்ளூர் பாதுகாப்பு வழிமுறைகளை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும் என்று இஸ்ரேலில் உள்ள இலங்கை தூதரகம் அறிவுறுத்தியுள்ளது.மத்திய மற்றும் வடக்கு இஸ்ரேலில் உள்ள நகர்ப்புறங்களை குறிவைத்து நெற்று காலை பல ஏவுகணைத் தாக்குதல்கள் நடத்தப்பட்டதாக இஸ்ரேலுக்கான இலங்கை தூதுவர் நிமல் பண்டார தெரிவித்தார்.இதேவேளை இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சின் கூற்றுப்படி, நிலைமை தொடர்ந்து மோசமடையக்கூடும் என்று கூறப்பட்டுள்ளது.எனவே இஸ்ரேலில் உள்ள அனைத்து இலங்கையர்களும் விழிப்புடன் இருக்கவும், அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய அதிகாரபூர்வ வழிகாட்டுதல்களைப் பின்பற்றவும் தூதுவர் வலியுறுத்தினார்.

Advertisement

Advertisement

Advertisement